“நீச்சல் உடையில் மணலில் புரண்டு..” – உஷ்ணத்தை கூட்டும் மிருகம் பட நடிகை பத்மபிரியா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை பத்மபிரியா. இவர் மலையாளத்தில் தெக்கன் தள்ளு கேஸ் என்னும் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

இயக்குநர் சேரனை பொறுத்தவரை குடும்பப் படங்களை அதிகமாக எடுத்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய பெயரை பெற்ற இயக்குனர். பத்மப்ரியா சேரன் படமான தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதனையடுத்து 2003ஆம் ஆண்டு சீனு வசந்தி லக்ஷ்மி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மிகச் சிறந்த பரதநாட்டியக் கலைஞர் ஆவார்.

மேலும் தவமாய் தவமிருந்த படத்துக்காக இவர் அறிமுக நாயகியாகிக்கான சிறந்த விருதை பெற்றார். பின்னர் தமிழில் பட்டியல், சத்தம் போடாதே, மிருகம் பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தங்கமீன்கள், பிரம்மன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

 இவர் நிறைய பல வெற்றி படங்களை கொடுத்த போதிலும் தமிழில் போதிய அளவு வரவேற்பு இல்லாததால் மலையாளத்தின் பக்கமே தன் கவனத்தை திருப்பி நிறைய மலையாள படங்களில் நடித்திருந்தார்.

 இவர் 2014ஆம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நீண்ட நாட்களாக இவர்கள் காதலித்து அதன்பின் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் உள்ளது .

மேலும் தனது பள்ளிப்பருவத்திலேயே மிஸ் ஆந்திரா பட்டத்தை வென்ற பத்மபிரியா சிறந்த மாடல் அழகியும் கூட .திருமணத்துக்கு பிறகும் இவர் சில படங்களில் நடித்து வந்திருக்கிறார் .

 இவர் நடித்த சத்தம் போடாதே படம் ரசிகர்களின் நெஞ்சை கவர்ந்தது. இடையில் ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகுக்கு வருவதாக உள்ளார்.

இந்த ரீ என்ட்ரியை கேள்விப்பட்ட ரசிகர்கள் இவரை வரவேற்று வருகிறார்கள். மிக விரைவில் பத்மபிரியா நடிப்பில் வெளியாக கூடிய படத்தை பார்க்க கூடிய ஆவலில் அவர்கள் தற்போது இருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …