“எவ்ளோ பெரிய பள்ளம்..” மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய போஸ்.. சூடேற்றும் பார்வதி நாயர்..!

மாடல் அழகியான பார்வதி நாயர் தென்னிந்திய சினிமாவில் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.

அபுதாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவர் நடிகையாக திரையுலகுக்கு வரும் முன்பு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். ஆனால் இவர் மென்பொருள் பொறியாளராக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.

மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய போது, நீ மிகவும் அழகாக இருக்கிறாய் நடிகையாக வரும் வாய்ப்பு உள்ளது என்று தோழிகள் கொடுத்த அட்வைஸ் இன் அடிப்படையில் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு பாபின்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமான இவர் நான்கு தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான கதை கதை என்ற திரைப்படத்திலும் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

குறிப்பாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் பழிவாங்கும் மனைவியின் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தது விமர்சகர்கள் இடம் இருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் பெரும் பாராட்டை பெற்றுக்கொடுத்தது.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக தீவிரமான வேட்டையில் இருக்கும் சமீபகாலமாக கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அடிக்கடி சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் தட்டிவிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார்.

அந்த வகையில் தற்போது உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எகடு தகடான கருத்துகளைக் கொண்டு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …