“நெகு நெகு தொடையைக் காட்டி.. தெரியக்கூடாத எல்லாம் தெரிகிற மாதிரி .. !” – அத்தனையும் காட்டும் பார்வதி நாயர்..!!

நடிகர் பார்வதி நாயர் மலையாள தேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.  தமிழில் இவர் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனையடுத்து தமிழில் பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தற்போது ஹிந்தியில் வெளியான 83 என்ற படத்திலும் அருமையாக நடித்திருக்கிறார்.

மேலும் வலைதளப் பகுதிகளில் அடிக்கடி தனது கவர்ச்சிமிகு போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்து வைப்பார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் குட்டையான உடை அணிந்து நெகு நெகு தொடையை எடுப்பாக காட்டியிருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தன்னை மறத்து விட்டார்கள்.

 மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகும் எடுப்பாக தெரிவதால் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் தற்போது அவர்கள் திணறி வருகிறார்கள். ரசிகர்களின் எண்ணத்திற்கு ஏற்ற வகையில் தீனி போடக் கூடிய வகையில் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் இருப்பதால் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதை வைரல் ஆக்கிவிட்டார்கள்.

 தமிழ் மொழி தவிர தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். அதுபோல பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடலிங்க்காக ஒளிபரப்பாக கூடிய நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக செயல்பட்டு வந்தவர்.

 வாயப்புக்கள் இவரை தேடி வந்த போதும் அந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி இவருக்கு முன்னணி நடிகையாக கூடிய அதிர்ஷ்டம் இல்லை என்று தான் கூற வேண்டும்.

மேலும் திரைக்கதைக்கு தேவைப்பட்டால் கவர் செய்யும் வாரி இறைக்கக்கூடிய இவர் எதிர்பார்க்கும் அளவுக்கு இன்னும் படங்கள் அமையவில்லை என்று கூறலாம்.

 எனினும் சமூக வலைத்தளங்களின் மிரட்டி வரும் இவரது புகைப்படங்களுக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் எப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடுவார் என்பதை காத்திருந்து அவர்கள் பார்த்துவிடுவார்கள் பார்த்த மறுநிமிடமே அவருக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அள்ளித் தரக்கூடியவர்கள்.

 இதனை அடுத்து தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் மேனி அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் அதற்கு ஈடாக எதைக் கொடுப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

 இதனை அடுத்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …