சில்க் ஸ்மிதா-வை ஓரம் கட்டிய கீர்த்தி சுரேஷ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.தற்சமயம் அவர் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து திரைப்படத்துறையில் வாய்ப்புகள் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் இவர் 2000 ஆண்டு பைலட்ஸ் எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இதுவே இவரது முதல் திரைப்படம் ஆகும்.

மேலும் 2013 ஆம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் முதன்முதலாக ஹீரோயின் ஆக அறிமுகமானார். இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்த வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

ரிங் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் அற்புதமாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். மேலும் இந்த படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது என்ன மாயம் எனும் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக முதன்முதலாக தமிழில் அறிமுகமானார்.இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் தமிழ் சினிமாவில் முதல் படமே தோல்வி படமாக இவருக்கு அமைந்தது.

மேலும் 2016 ஆம் ஆண்டு ‘ரஜினி முருகன்’ எனும் திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமடைந்தார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ஜோடியாக நடித்திருந்தார்.இதில் இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது.

இதனால் தமிழ் ரசிகர்கள் இவரை அந்த சமயம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். மேலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது நடிகர் தனுஷ் உடன் ‘தொடரி’ எனும் திரைப்படத்தில் ஒரு சாதாரண மலையாள பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இது தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.மேலும் 2017 ஆம் ஆண்டு ‘பைரவா’ எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவுக்கு வெற்றிப் படம் இல்லாததால் விஜயுடன் நடித்த முதல் படத்திலேயே தோல்வியை சந்தித்தார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்சமயம் ‘மாமன்னன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாகும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்சமயம் தெலுங்கு சினிமாவில் வெளியான ‘தசரா’ எனும் திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். தற்சமயம் அவர் ஒரு புகைப்படத்தில் தமிழில் முன்னணி நடிகையாக கவர்ச்சியில் கலக்கி வந்த சில்க் ஸ்மிதா அவரது புகைப்படத்தை பார்த்து அவர் செய்வது போலவே கன்னத்தில் கை வைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …