இயக்குனருடன் நெருக்கம்.. பாலிவுட் ஆசையில்.. வரம்பு மீறி.. கண்டமான இளம் நடிகை..! – அட கொடுமைய..!

பாலிவுட் ஆசையால் பிரபல இயக்குனரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டு கண்டம் ஆகி இருக்கிறார் அந்த பூ நடிகை. தமிழில் தான் இவர் முதன் முதலில் அறிமுகமானார் என்றாலும் கூட அறிமுகமான முதல் படத்திலேயே கடுமையான விமர்சனங்களை பெற்று ஆளை விடுங்கடா சாமி என்று அக்கட தேசத்து பக்கம் கரை ஒதுங்கினார் அம்மணி.

ஆனால் அங்கே அம்மணிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு தான். அடுத்தடுத்து முன்னணி ஹீரோயின் படங்களில் நடித்து உச்ச நடிகையாக வளம் வந்தார். ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் மூன்று கோடி.. ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார் ஒரு கோடி.. என்று கோடிகளில் புரண்டு வந்த நடிகையின் மார்க்கெட் சமீப காலமாக இரண்டு முகமாக இருக்கிறது.

அக்கட தேசத்தில் கிடைத்த பேரும் புகழும் தமிழ்நாட்டிலும் இவருக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது என்றாலும் கூட சமீபத்தில் தமிழில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் அவருக்கு ஜோடி போட்டு நடித்திருந்தார்.

இந்த படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தும் வெளியாகி ரசிகர் குடும்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் படம் வெளியான பிறகு படுமோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விட்டது அந்த திரைப்படம்.

இதனால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த பூ நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே பாலிவுட் பக்கம் சென்ற அவருக்கு தமிழ் சினிமாவைப் போல பாலிவுட் கனவு கானல் நீர் ஆகி விடக்கூடாது என்பதால் பாலிவுட்டில் முன்னணி இயக்குனர் ஒருவருடன் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார் அம்மணி என்று கூறுகிறார்கள்.

அதனை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவரின் மகன் திருமண நிகழ்ச்சியில் அந்த இயக்குனரும் பூ நடிகையும் கலந்து கொண்டனர். அப்போது நடைபெற்ற இரவு நேர பார்ட்டியில் அம்மணி போட்ட ஆட்டம் அவரை கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

திருமணமான ஒரு இயக்குனருடன் இப்படித்தான் நெருக்கமாக ஆட்டம் போடுவதா..?அதிலும் இவ்வளவு மோசமான ஒரு கவர்ச்சி உடைய அணிந்து கொண்டா ஆட்டம் போடுவது.

இது எந்த வகையில் நியாயம்..? என்று பாலிவுட் ஊடகங்கள் நடிகையை போட்டு வறுத்து எடுத்து வருகின்றன. மட்டுமில்லாமல் எத்தனையோ பாலிவுட் நடிகைகள் இருக்கும் பொழுது திடீரென இவர் வந்து பட வாய்ப்பு பெற முடியுமா..? என்ற புகைச்சலையில் இருக்கிறார்களாம் பாலிவுட் நடிகைகள்.

பாலிவுட்டில் தற்போது தான் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.. இது எங்கே போய் முடிய போகிறது என்று தெரியவில்லை என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் அக்கட தேசத்து இயக்குனர்கள்.

Summary in English : This has led to speculation and criticism from the public that Poo actresses are getting lead roles due to their close connection with directors, rather than on merit. This article will look into this issue and explore whether South Indian actresses are getting lead roles in Bollywood films due to favoritism or because they deserve these roles through their talent and hard work.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …