ஆள சாய்ச்சுபுட்டா கண்ணால… ! ஓபனா அந்த இடத்தில ஓப்பன் வச்சு மூட ஏத்தும் பூனம் பாஜ்வா…!!

 மும்பையை பூர்வீகமாகக் கொண்ட பூனம் பாஜ்வா 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் மொட்டி என்ற சினிமாவில் நடித்ததின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தெலுங்கு சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கன்னட மொழி, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.

 தமிழைப் பொறுத்தவரையில் இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலம் தான் தமிழுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவரது அபார நடிப்புத் திறனை பார்த்து வியந்த பலர் இவருக்கு பட வாய்ப்புகளை தொடர்ந்து கொடுத்த வண்ணம் இருந்தார்கள்.

 அந்த வரிசையில் இவர் தெனாவெட்டு. கச்சேரி ஆரம்பம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் இளம் கதாநாயகர்களுக்கான ஜீவா, பரத் போன்ற கதாநாயகிகளோடு இணைந்து நடித்த போதும் பெரிய அளவு ரீச் அடையவில்லை.

 எனவே 2011 ஆம் ஆண்டு மலையாள திரை உலகுக்கு சென்று அங்கும் சொல்லிக் கொள்ளும்படியான பெயரை பெற முடியாமல் போன இவருக்கு கன்னடத்தில் ஒன்று இரண்டு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

மேலும் அங்கு சென்றும் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு திரைப்படங்களில் மேலும் புதிய பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதீத  எல்லை தாண்டிய கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார்.

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சல் ஆகி விட்டார்கள் என்று கூறலாம்.

 இந்தப் புகைப்படத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள  தொப்புள் பகுதியை கட்டம் போட்டு காட்டி ஓபனாக காட்டி இருக்கிறார்.மேலும் கடுமையான சூட்டை ரசிகர்கள் மத்தியில் கிளப்பிவிட்டு இருக்கும் இந்த புகைப்படமானது ரசிகர்களின் மனதில் கில்மா எண்ணத்தை உருவாக்கி விட்டது.

சுடச்சுட அந்த இடத்தை ஜூம் செய்யாமல் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதை இப்படி கட்டம் காட்டித்தான் காட்ட வேண்டுமா? என்ற கேள்வியும் கேட்டிருக்கிறார்கள்.

மேலும் புகைப்படத்தில் முன் அழகு எடுப்பாக முன்னே தெரியும்படி இருப்பதால் ரசிகர்கள் அதை மூச்சு முட்ட பாட்டு வருகிறார்கள். நீண்ட புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு விட்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …