“ஆண்களே வேண்டாம்.. இது மட்டும் போதும்..” – டபுள் மீனிங்கில் பேசி சர்ச்சையை கிளப்பிய பூனம் பாண்டே..!

நடிகை பூனம் பாண்டே மிகச்சிறந்த மாடல் அழகியோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி சர்ச்சை மிகு விவகாரங்களில் சிக்கி விவகாரமாக இருக்கக்கூடிய சர்ச்சை நாயகி என்றால் அது மிக ஆகாது.

அதற்கு உதாரணமாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றினால் தான் ஆடை போடாமல் புகைப்படத்தை வெளியிடுவேன் என்று ஓப்பன் டாக் கொடுத்து அனைவரையும் கதிகலங்க வைத்தவர்.

இவரது வித்தியாசமான சிந்தனையும் முரண்பாடான கருத்துக்களையும் தன்னகத்தை கொண்டு இருப்பதால் என்னவோ இவர் 2020 ஆம் ஆண்டு சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்டு வெறும் ஐந்தே மாதத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

அதனை அடுத்து இவர் வேறு கோணத்தில் உள்ள பலான படங்களில் நடிக்க துவங்கினார். நான் ஏற்கனவே கூறியபடி முரண்பட்ட சிந்தனைக்கு உதாரணமாக இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆளில்லாத காட்டில் ஆண் நண்பருடன் உறவு கொள்ள ஆசை என்று அறிவித்திருந்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் இயற்கையோடு இயற்கையாய் சேர வேண்டும் என்ற வார்த்தைகளும் அதையும் தாண்டி தற்போது இவர் கூறியிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களும் இவர் பெயரை கேட்கும் போது உள்ள பார்வையை அப்படியே நெகட்டிவ் ஆக மாற்றி விட்டது என்று கூறலாம்.

அந்த அளவுக்கு இரட்டை அர்த்த வசனத்தை வீசி ரசிகர்கள் மத்தியில் ஒரு குட்டி சுனாமியையே ஏற்படுத்தி இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில்.. எனக்கு ஆண்களே தேவையில்லை.. வாழைப்பழம் மட்டும் போதும் என்று பேசியுள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிட்டது.

இதனை அடுத்து இதுபோன்ற ஜென்மங்களை யாராலும் திருத்த முடியாது. பெண் இனத்தில் தப்பித்தவர் பிறந்து விட்டார் என்பது போன்ற கருத்துக்களை பலரும் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். இதை அடுத்தாவது இவர் தனது வார்த்தைகளின் தரத்தை மேம்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க சில ரசிகர்கள் இவர் பேசும் விதத்தையும் இவரது ஒவ்வொரு செயலையும் வரவேற்று வருகிறார்கள் என்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதையும் வெளிப்படையாக பேசும் பெண்களிடம் எந்த விதமான தவறான எண்ணங்களும் இருக்காது என்பது இவரது தற்போதுய விவாதமாகவும், விளக்கமாகவும் உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …