“என்னை லவ் பண்ணனும்னா.. இந்த இடத்தில் கிஸ் பண்ணனும்” – வெளிப்படையாக கூறிய பூனம் பாண்டே..!

நடிகை பூனம் பாண்டே இணையத்தையே மிரள விடக்கூடிய அளவிற்கு அவரது கவர்ச்சி மிக புகைப்படங்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளுக்கு உள்ளாவது வாடிக்கையான விஷயமாகிவிட்டது.

ஹிந்தி பட உலகின் கவர்ச்சி கன்னியான பூனம் பாண்டே எண்ணற்ற ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் இதயங்களை கொள்ளை கொண்ட கனவு கன்னியாகவும் இருக்கிறார்.

இவர் அண்மையில் கங்கனா ராணாவத் தொகுத்து வழங்கிய லாக்கப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் கணவர் தன்னை துன்புறுத்தியதாக அடுக்கடுக்கான புகார்களை கூறி பரபரப்பை கிளப்பினார்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது கலர்ஃபுல்லான போட்டோஸை அதிக கிளாமரோடு வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார்.

அதுமட்டுமல்லாமல் செய்தியாளர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு ஓப்பனாக பதிலை அளிக்கக்கூடிய நடிகைகளின் வரிசையில் இவரும் ஒருவர். இவர் தரக்கூடிய ஓபனான பதில்கள் அனைவரின் வாயையும் பிளக்க வைக்கும் வகையில் இருக்கும். அந்த அளவுக்கு இவர் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் நினைத்ததை பட் என்று சொல்லிவிடக் கூடியவர்.

அந்த வகையில் தற்போது இவர் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தக்க பதிலை தந்திருக்கிறார். அது என்னவெனில் தன்னை பார்த்ததும் இந்த இடத்தில் முத்தமிடுபவர் தான் என் காதலர் என வெளிப்படையாக கூறியது

மேலும் எப்படிபட்ட காதலரை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது போது அதற்கு பதிலளித்த பூனம் பாண்டே என்னுடைய காதலர் என்னை விட சற்று உயரம் அதிகமாக இருக்க வேண்டும் மேலும் என்னை சந்திக்க வரும் போதெல்லாம் முதலில் என்னுடைய முன்னழகின் மீது முத்தமிடவேண்டும்.

அவர்தான் என்னுடைய காதலராக இருக்க தகுதியானவர் என்று கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே யாரும் எதிர்பாராத இது போன்ற பதிலை பூனம் பாண்டே அளித்து இருப்பதை பார்த்து இவர் எதையும் ஓப்பனாக பேசி விடுவதால் தான் சர்ச்சை நடிகைகளின் வரிசையில் இன்று இருக்கிறார் என்று கருத்துக்களை இளசுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கூறியிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …