கடற்கரையில் பொட்டு துணி இல்லாமல் பிரபல நடிகை பூனம் பாண்டே..! – அதிர்ந்து போன பொதுமக்கள்..!

பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே தனது நடிப்புத் திறமையால் ஒரு அந்தஸ்தை பிடித்திருந்தாலும் பாட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் இவர் மீண்டும் பட வாய்ப்பை எதிர்நோக்கி பொட்டு துணி இல்லாமல் புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் எக்குத்தப்பாக பதிவிட்டு வருகிறார்.

இதனை அடுத்து பல சர்ச்சைகளுக்கு உள்ளாகிவிட்ட இவர் அதற்கு பதிலளிக்க முடியாமல் மீண்டும் அதே தவறை தொடர்ந்து செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சாம்பாம்பே எனும் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார்.

கணவர் எனக்கு டார்ச்சர் கொடுக்கிறார் என்று கணவர் மீதே பாலியல் புகார் கொடுத்து  இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்கான நபர் ஆனார். இதனைத் தொடர்ந்து இவர் கங்கனா ராவத் இன் லாக்கப் ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான இவர் சமீப காலமாக கவர்ச்சி உடம்பில் பொட்டு துணி இல்லாமல் புகைப்படங்களை தனது வலைதளங்களில் பதிவு செய்து வந்தார்.

லாக்கப் ரியாலிட்டி ஷோவில் கூட இவர் பாத் ரூமில் இருந்தால் குளிப்பதை ஓப்பனாக அப்படியே காட்டி விடுவாரோ என்று அதிர்ச்சியில் அனைவரும் இருந்திருக்கிறார்கள்.

அதை உண்மையாக்கும் வகையில் கைதி காஸ்டியூம் ஆக இருந்தாலும் அதிலுள்ள சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து  அளித்தார். இந்த சீரியலை அடுத்து இவருக்கு பாலிவுட்டில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வந்து குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் இவருக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து பிகினி போட்டோக்கள் தாண்டி உரிச்ச கோழியாக முழாசாக காட்டி நிற்கும் புகைப்படங்களை தற்போது மீண்டும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு  வருகிறார். இதையடுத்து தற்போது ஆடை ஏதும் அணியாமல் முன்னழகை கைகளில் தாங்கி கொண்டு நிற்கக்கூடிய புகைப்படத்தை தற்போது பூனம் பாண்டே வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் வட இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய ரசிகர்களையும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படி இருந்த பூனம் பாண்டே சமீபத்தில் காவல் துரையின் நடவடிக்கைக்கு உள்ளானர்.

மும்பை பகுதியில் உள்ள ஆளில்லதா கடற்கரை ஒன்றில் காதலனுடன் பொட்டு துணி இல்லாமல் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டிருந்த பூனம் பாண்டேவை பார்த்த அந்த பகுதி மக்கள் காவல் துறைக்கு புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த போலீசார் பூனம் பாண்டேவை கைது செய்து அள்ளி போட்டு கொண்டு சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து பெரிய புள்ளிகளின் ஆதரவுடன் எஸ்கேப் ஆகியிருக்கிறார் அம்மணி.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …