பூர்ணா : சின்னத்திரையில் தனது சீரியல்கள் மூலம் மிகச்சிறந்த டைரக்டர் என்று அறிமுகமான திருமுருகன் வெள்ளி திரையில் 2008 ஆம் ஆண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தை எடுத்தார். அந்த திரைப்படத்தில் நடிகை பூர்ணாவை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரே சாரும்.
பூர்ணா தமிழில் மட்டுமல்ல மலையாளம் ,தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்திருக்கிறார். மேலும் இவர் ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியான விசித்திரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனை அடுத்து இவர் தமிழில் பிசாசு 2, அம்மாயி போன்ற படங்களில் நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி விட்டார். அண்மையில் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிளந்த வாயை மூடவில்லை என்று கூறலாம்.
திருமணத்துக்கு பிறகும் எவ்வளவு கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு எதற்காக இவர் இப்படி விளையாடுகிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் திகைத்து வருகிறார்கள்.
இவர் இந்த புகைப்படத்தில் இவர் கட்டழகு மேனியை காட்டி இளசுகளை திணறவிட்டு தன்னையே பார்க்கும்படியான ஒரு வித பார்வையைக் காட்டி இருப்பது ரசிகர்களை மேலும் துன்பக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இவரது மேனி அழகில் தற்போது இளசுகள் அனைத்தும் மயங்கி விட்டது என்று கூறலாம். இதனை அடுத்து இளசுகள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருவதோடு இந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருப்பதால் இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தற்போது கேள்விக்குறியாகிவிட்டது.
இப்படி மேனி அழகை எடுப்பாக காட்டி இளைஞர்களை திணற விடுவது நியாயமா அல்லது புதிய பட வாய்ப்புக்காக இப்படி செய்கிறாரா என்பது தெரியாமல் தற்போது ரசிகர்கள் அனைவரும் திண்டாடி வருகிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் தற்போது பூரண காட்டில் மழை என்றுதான் கூற வேண்டும். அப்படி கவர்ச்சி மழையில் ரசிகர்களை நனைய விட்டிருக்கும் இவருக்கு என்ன செய்வது கைமாறாக என்று தெரியாமல் ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.