“எல்லாமே பச்சையா தெரியுதே..” – கர்லா கட்டை உடம்பை கச்சிதமாக காட்டி சூடேற்றும் பூர்ணா..!

தமிழ், மலையாள படங்களில் வளர்ந்து வரும் ஹீரோயினியின் வரிசையில் நடிகை பூர்ணா என கூறலாம். இவர் கடைசியாக தமிழில் கொடிவீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தனது அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனை அடுத்து இவரும் ஒரு கும்பலான காதல் வலையில் வீழ்ந்து அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்து பின்னர் தற்போது தான் அதிலிருந்து வெளிவந்திருக்கிறார் என்ற அதிர்ச்சி செய்தி ரசிகர்களை மிகவும் பாதித்தது.

அதிலிருந்து மீண்டு வந்திருக்கக் கூடிய பூர்ணா தற்போது ஹார்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களை மெல்ட்டாக்கி ஆகிவிட்டார்.

ரசிகர்களின் இதயத்தை ப்ரீசாகி விட்ட இந்த புகைப்படமானது தற்போது பத்திரிக்கை ஒன்றுக்காக எடுக்கப்பட்டுள்ளது. தொடை அழகு முழுவதும் பளிச்சென்று தெரியும்படி இவர் எந்த உடையை உடுத்தி இருக்கிறார்.

தனது தோல் நிறத்திற்கு ஏற்றபடி உள்ள பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து அதிரடி கவர்ச்சியால் ரசிகர்களை மட்டையாக்கிவிட்டார். இவர் கடற்கரையில் ஈரம் சொட்ட சொட்ட நடந்து வரும் அழகைப் பாட்டு சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால் குடை ஏதும்… என்ற பாடல் வரிகள் தான் ரசிகர்கள் முறுமுறுத்து வருகிறார்கள்.

பிங்க் நிற உடையிலே தொடை முழுவதும் தெரியும்படி ஒரு பார்வை பார்த்திருக்கிறாரே பாருங்கள் அந்தப் பார்வைக்கு எத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது என்று கூறும் அளவு இந்த போஸ் உள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கக்கூடிய இளசுகள் அனைத்தும் தண்ணீர் அடிக்காமலேயே இந்த தண்ணிக்குள் விளையாடும் பாவையை பார்த்தலே போதை ஏறிவிட்டது என்று முணுமுணுத்துக் கொள்கிறார்கள்.

மேலும் இவர் ஒரு மரத்தின் பக்கம் சாய்ந்து நின்று அந்த மரத்திற்கு முட்டுக் கொடுத்திருப்பது போல நின்றிருக்கும் போஸ்ஸை பார்த்து சரியான கட்டை ,கட்டை மரத்திற்கு சப்போட்டா நிற்கிறதா என்று சிலர் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

சில ரசிகர்கள் பார்த்ததுமே இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் கேட்காமலேயே அள்ளித் தந்திருப்பது தான் இதனது ஹைலைட் என்று கூறலாம். மேலும், இந்த போட்டோவை பார்த்துட்டு எதை பாத்தாலும் பச்சையாவே தெரியுது.. என்று புலம்பி வருகின்றனர் ரசிகர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …