இது தொடையா..? இல்ல, தேக்கு சிலையா..? – யம்மாடியோவ்..! – பூர்ணா-வை பார்த்து பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம் சவரக்கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை பூர்ணா நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கும் இவர் தற்போது பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார். இவருடைய உண்மையான பெயர் ஷாம்னா காசிம் என்பதாகும். திரைப் படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை பூர்ணா என்று மாற்றி வைத்துக் கொண்டார்.

மேலும் கொடி வீரன் என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது தன்னுடைய தலையை நிஜமாகவே மொட்டையடித்துக் கொண்டு நடித்து சினிமா மீதான தன்னுடைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார் நடிகை பூர்ணா. பட வாய்ப்புக்காக நிஜமாலுமே மொட்டை போட்டார் ஒரு நடிகை என்ற தலைப்பில் நடிகை பூர்ணா இந்த அர்ப்பணிப்பு அப்போதே மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது.

அதன்பிறகு சவரக்கத்தி என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு எங்கு சென்றாலும் என்னை இந்த கதாபாத்திரத்தின் பெயர் சுபத்திரா என்று அழைக்கிறார்கள் என்று கூறியிருந்தார். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி படுதோல்வி அடைந்த காப்பான் திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு மனைவியாக நடித்து இருந்தார். அந்த படமும் இவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்து விடவில்லை.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் கூட இவருடைய படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற தவறுகின்றன அல்லது படத்தில் நடித்தால் போதும் என்று கால்ஷீட் கொடுத்து கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார் நடிகை பூர்ணா என்று கூறலாம்.

கொரோனா லாக்டவுன் நேரத்தில் எல்லோரும் ஒரு பிரச்சினையில் சிக்கி கொண்டிருக்க நடிகை பூர்ணா அதையும் தாண்டி புதுவிதமான ஒரு பிரச்சினையில் சிக்க இருந்தார்.

நடிகை பூர்ணாவின் குடும்பத்தை அணுகிய ஒரு சிலர் ஒரு மணமகனை காட்டி இவர் துபாயை சேர்ந்தவர் என்றும் இவருக்கு அங்கே பல பெட்ரோல் கிணறுகள் இருக்கிறது நகை கடைகள் இருக்கிறது கேரளாவிலும் நான்கைந்து நகைக்கடைகள் வைத்திருக்கிறார் என்று பிரபல நகைக் கடையின் உரிமையாளர் என்று இவரை அறிமுகப்படுத்தி நடிகை பூர்ணா அவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர்.

கிட்டத்தட்ட இந்த முயற்சி நிச்சயதார்த்தம் வரை வந்துவிட்டது. ஒருகட்டத்தில் பூர்ணாவின் குடும்பத்தினருக்கு மாப்பிள்ளையின் மீது சந்தேகம் ஏற்படவே அவரை பின்தொடர்ந்து விசாரித்த பொழுது அவர் துபாய் மாப்பிள்ளை இல்லை என்பதும் கேரளாவில் திருவனந்தபுரம் பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் செல்போன்களுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்டிக்கொண்டிருக்கும் பெட்டிக்கடை வைத்திருப்பவர் என்பதும் தெரியவந்தது.

கொஞ்சம் ஏமாந்தால் நடிகை பூர்ணா பெட்டிக்கடை அதிபருக்கு மனைவியாகி இருப்பார். நூலிழையில் தன்னுடைய குடும்பத்தினரை சமயோஜித புத்தியால் தப்பினார். தொடர்ந்து பட வாய்ப்புகள் தான் முயற்சி செய்து வரும் இவர் தற்பொழுது வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …