“கேமராமேன் குடுத்து வச்சவர்..” – எத்த தண்டி… தேக்கு தொடையை காட்டி.. சூட்டை கிளப்பிய பூர்ணா..!

பிரபல நடிகை பூர்ணா தமிழில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் பரத் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அப்போது நடிகர் விஜய் ஒரு மேடையில் பேசும்போது நடிகர் பூர்ணா குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருந்தார். அவர் கூறியதாவது, நடிகை ரேவதி மற்றும் நடிகை அசின் இருவரையும் கலந்து செய்த கலவை போல் இருக்கிறார் நடிகை பூர்ணா என்ற கூறினார்.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சேர்ந்த ஷாணிக் ஆசிப் அலி என்ற நபரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நடிகை பூர்ணா. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை பூர்ணா என் திருமணம் தள்ளிப் போனதால் வேறு சாதி வேறு மதத்தில் வரன் தேடுகிறார்களா என்று பலரும் கேட்டார்கள்.

இது என் தாய்க்கு கடுமையான சங்கடத்தை உண்டாக்கியது. இதனால் என் வீட்டார் மாப்பிள்ளை தேட ஆரம்பித்து 34 வருடங்கள் ஆகியும் சில காரணங்களால் எனக்கு திருமணம் முடிக்காமல் தாமதமாகிக் கொண்டிருந்தது.

அதில் சிலர் குடும்பத்தினர் பார்த்து விட்டு கடைசியாக நான் ஒரு நடிகை என்ற காரணத்தினால் என்னை நிராகரித்தன.ர் கடந்த ஜூன் மாதம் எனக்கு திருமணம் முடிந்தது என் அம்மாவும் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்.

இடையில் ஒரு கும்பல் என்னை திருமணம் என்ற பெயரில் ஏமாற்ற முற்பட்டது. அவர்களை பிடித்து போலீசில் கொடுத்தேன். ஆகவே, மற்றவர்கள் இப்படியான கும்பலிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தன்னுடைய கருத்தை பதிவுசெய்தார் நடிகை பூர்ணா.

இந்நிலையில், தன்னுடைய தேக்கு போன்ற தொடைகளை பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருப்பது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் எத்த தண்டி.. என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …