நாசாவையே வியப்பில் ஆழ்த்திய சுதர்சன சக்கரம் … மகிமை தெரியுமா?

கடவுள் விஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்திருக்கிறார். இந்த பத்து அவதாரங்களில்  இவர் பல்வேறு விதமான ஆயுதங்களை தன் கையில் ஏந்தி இருக்கிறார். அதில் கிருஷ்ணா அவதாரமாக இவர் காட்சி தந்த பொழுது அவர் கையில் இருந்த சுதர்சன சக்கரத்தின் மகிமை பற்றி யாரும் இதுவரை கூறி இருக்க முடியாது.

 அளபற்ற ஆற்றல் பெற்ற இந்த சுதந்திர சக்கரத்தை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்த்த அனைவருக்குமே ஆச்சரியத்தை தான் இது ஏற்படுத்தி உள்ளது. சக்கரம் என்றாலே வட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும்.

 இந்த வட்டத்தின் சூத்துமத்தை அதாவது பிரபஞ்சம் வட்ட வடிவமாக இருக்கக்கூடிய சூஸ்ம ரகசியத்தை மறைமுகமாக பறைசாற்றி உள்ளது. இந்த சுதர்சன சக்கரத்தில் தர்ஷன் என்ற வார்த்தை மங்களகரமானது என்ற பொருளைக் கொண்டுள்ளது.

 சக்ரா என்ற வார்த்தைக்கு பொருள் எப்போதுமே செயல்பாட்டில் இருப்பது. எனவே மற்ற எல்லா ஆயுதங்களை விட இந்த ஒரு ஆயுதம் ஆண்டவனின் கையில் சுழன்று கொண்டே இருப்பதால்தான் இந்த பெயரை பெற்று இருக்கிறது.

 சுண்டு விரலில் இருக்கும் இந்த சுதர்சன சக்கரத்தால் தீமை நிகழும் போது அதை தடுத்து நிறுத்த ஏவப்படும் என்பதை கிருஷ்ணன் தன் ஆள்காட்டி விரலிலிருந்து தான் இதை ஏவுகிறார் என்பதையும் வேதங்கள் கூறியுள்ளது.

 எதிரிகளை அழித்த பின் இந்த சுதர்சன சக்கரம் மீண்டும் கடவுளின் அதே கைக்கு திரும்பி சென்று விடுகிறது. எந்த அழுத்தமும் இல்லாத நிலையில் இந்த சுதர்சன சக்கரம் சூஸ்மப்பாவையில் பறந்து செல்வதால் கண்மூடி திறப்பதற்குள் நினைத்த இலக்கை அவற்றால் சென்றடைய முடியும்.

 தடைகள் எதிரில் ஏற்பட்டால் அதை தகர்த்தெறிந்து அதி வேகமாக சுழலும் போதும் சத்தம் ஏற்படாமல் இருப்பது தான் இதனுடைய ரகசியம். அதர்மத்தை அழித்து நன்மையை நிலை நாட்டுவதற்காக கடவுளின் கையில் இருக்கும் இந்த சுதர்சன சக்கரம்  கண்ணனின் கையில் இருக்கிறது.

 எனவே ஒவ்வொரு வீட்டிலும் சுதர்சன சக்கரத்தை கோலமாக வரைந்து வழிபடுவதன் மூலம் வீட்டில் எந்த தடை இருந்தாலும் அதை தகர்த்தெறிந்து நன்மையை அளிக்கும் என்பது பன்னெடுங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

 இந்த சுதர்சன சக்கரத்தில் இருக்கக்கூடிய அளப்பரிய ஆற்றலை கண்டு நாசாவே வியப்பில் ஆழ்ந்தது அறிவியலுக்கே ஆன்மீகம் விட்ட சவால் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …