“ட்ரெஸ் கழண்டு வரது கூட தெரியாம.. என்ன போஸ் வேண்டி கிடக்கு..” – பிரணிதா-வை விளாசும் ரசிகர்கள்..!

பிரபல இளம் நடிகை பிரணிதா அதனுடைய மேல் ஆடையை கழட்டி விட்டு தன்னுடைய நாக்கை நீட்டியபடி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் திருமணத்திற்கு பிறகும் கூட இப்படியான கவர்ச்சி காட்டுகிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பொதுவாகவே திருமணமான நடிகைகள் கவர்ச்சி காட்டுவதற்கு தயங்குவார்கள். சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார்கள். ஆனால் நடிகை பிரணிதா திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சொல்லப்போனால் குழந்தை பிறந்த பிறகுதான் நடிகையின் கவர்ச்சி ஆட்டம் அதிகமாக இருக்கிறது என்று கூறலாம். நீங்கள் அவருடைய என்று பார்த்தால் தெரியும்.

குழந்தை பிறந்த பிறகு எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டுகிறார் என்று, அந்த அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு எப்போது கழண்டு வரும் என்றே தெரியாத நிலையில் தன்னுடைய நாக்கை நீட்டியபடி செல்ஃபி சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை பிரணிதா சுபாஷ்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பார்த்து லைக்குகளை அடித்து நொறுக்கி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …