உடம்பில் பொட்டு துணி இல்லை.. அந்த இடத்தை நுரையால் மறைத்து.. வெறியேத்தும் நடிகை பிரணிதா..!

பிரணிதா : பொதுவாக சினிமா நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டுவதை குறைத்துக் கொள்வார்கள். இன்னும் சில நடிகைகள் குழந்தை பிறந்த பிறகு கவர்ச்சி காட்டுவதை குறைத்துக் கொள்வார்கள்.

ஆனால் நடிகை பிரணிதா சுபாஷ் திருமணத்திற்குப் பிறகுதான் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். மேலும் குழந்தை பிறந்த பிறகு அதை விட படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கன்னடம் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரணிதா தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

இந்த திரைப்படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்து இருந்தார். பின்னர் தமிழில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்து கடைசியாக ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்து கொண்ட இரண்டு மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை பிரணிதா தற்பொழுது உடம்பில் பொட்டு துணி இல்லாமல் குளியல் தொட்டியில் படுத்துக் கொண்டு தன்னுடைய அழகுகளை சோப்பு நுரையால் மறைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …