உடம்பில் பொட்டு துணி இல்லை.. வெறும் நுரையை வைத்து.. சூட்டை கிளப்பும் பிரணிதா…!

சினிமாவில் பல நடிகைகள் வருவதும் வந்த சுவடு தெரியாமல் ஓடுவதும் இயல்பான ஒன்று. ஆண்ட வரிசையில் தான் நடிகை பிரணிதா வந்த வேகம் தெரியாமல் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் மூட்டையை கட்டிக் கொண்டு சென்றவர்.

தனக்கான சிறந்த கதை தேர்வில் சொதப்பியது காரணமாக என்னதான் அழகும் அறிவு இருந்தும் இவரால் தமிழ் சினிமாவில் சோபிக்க முடியவில்லை.

தமிழில் நடித்த படங்கள் சகுனி மாஸ் என்கிற மாசிலாமணி எனக்கு வாய்த்த அடிமைகள் இந்த படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் தராத காரணத்தினால் இவர் தமிழை விட்டு கன்னடத்திற்கு இடம்பெயர்ந்தார்.

இப்படிக்கு அக்கரை பச்சை என்ற பாணியில் இவருக்கு கன்னடத்திலும் சரியாக வாய்ப்புகளும் வரவேற்பும் கிடைக்காத சூழ்நிலையில் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தனது போட்டோ சூட் புகைப்படங்கள் அனைத்தையுமே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பதில் இவர் சளைத்தவரல்ல.அந்த வரிசையில் இவர் அரைகுறை ஆடையில் நின்றபடி கொடுத்திருக்கின்ற போஸ் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பார்க்கப் பார்க்க பார்க்க தூண்டுகின்ற வகையில் அவரது அங்கங்கள் அனைத்தும் வெளியே தெரியும் வண்ணம் அவர் கொடுத்த போஸ் அனைவரையும் கிறங்க வைத்துள்ளது.பார்வையில் வலை வீசுகின்ற இவரது ஜாடை மொழி புரியாமல் ரசிகர்கள் அனைவரும் இவரது புகைப்படங்களை வெறித்தபடி பார்த்து வருகிறார்கள்.

கூடுதல் கவர்ச்சியில் பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் கூடிய இவரது புகைப்படங்கள் அனைத்துமே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் காய்ச்சல் வந்துவிட்டதோ என்று கூறும் அளவுக்குத் தான் உள்ளது.

இதனையடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக் மற்றும் அவர்களை ரசிகர்கள் போட்டு வருவதால் இவர் ஏக குஷியில் இருக்கிறார் என்பது தெரிகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …