பாவடையை நீள வாக்கில் கிழித்து விட்டு.. ஒரு பக்க தொடையை ஓப்பனாக காட்டி சூடேற்றும் பிரணிதா..!

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பட மொழிகளில் நடித்த பிரணிதா சுபாஷ் ஒரு மிகச்சிறந்த நடிகையாக திகழ்ந்தார். பல புதிய நடிகைகளின் வரவால் இவர் சினிமா உலகில் தாக்குப் பிடிக்க முடியாமல் மார்க்கெட் சரிவை சந்தித்து சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

மேலும் பெற்றோர் சம்மதத்துடன் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்த இவருக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை பிறந்த விஷயம் அனைவருக்கும் தெரியும். பிரசவத்துக்கு பின்னும் அதே அளவு உடல் எடையையும் உடல் அழகையும் மெயின்டைன் செய்து வரும் பிரணிதாவைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது கார்ஜியஸ் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிரர் செல்ஃபி போட்டோக்களை வெளியிட்டு ரசிகைகள் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டார்.

இந்த செல்பி புகைப்படத்தில் இவரது முன் அழகு முழுவதும் அப்படியே தெரியும் வண்ணம் உள்ளது. இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் யாவரும் அந்த குழியில் விழுந்து விட்டார்கள். இதிலிருந்து எப்படி எழுந்திருப்பது என்று தெரியாமல் தற்போது திணறி வருவதாக கூறுகிறார்கள்.

மேலும் இந்த உடையில் சைட் இரண்டு பகுதிகளில் மிகப்பெரிய ஓட்டைகள் உள்ளது. அதில் அந்தப் பகுதிகள் அப்படியே ஜூம் செய்யாமல் தெரியும்படி இருப்பதால் ரசிகர்கள் அந்தப் பகுதியை உற்று உற்று ஏதாவது தெரிகிறதா என்று பார்த்து வருகிறார்கள்.

திருமணம் ஆகி பிள்ளையை பெற்றுக் கொண்ட பின்னால் இது போன்ற கவர்ச்சி உடைகளில் காட்சி தருவது அவசியமா? இல்லை இதனால் இவருக்கு வேறு ஏதேனும் திரைப்பட வாய்ப்பை பிடிக்க வேண்டும் என்ற உணர்வில் தான் வெளியிடுகிறார்களா என்று தெரியாமல் ரசிகர்கள் தற்போது அதைப் பற்றிய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

மேலும் இவர் செல்சியோடு நிறுத்திக் கொள்ளாமல் தனது கணவரையும் கட்டிப்பிடித்து இருப்பது போன்ற இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சாபத்தை பெற்றுக் கொண்டார் என கூறலாம்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் மனசில் கிளுகிளுப்பு ஏற்பட்டு இருப்பதோடு இதுபோல எப்ப என்ற ஏக்கத்தை அவர்களுக்குள் விதைத்து விட்டது.

பார்க்க பார்க்க தொடர்ந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த மிரர் போட்டோக்களுக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் குவிந்து வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …