சும்மா அள்ளுது.. புல் தரையில் மல்லாக்க படுத்தபடி சீரியல் நடிகை பிரவீனா..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை பிரவீனா புல் தரையில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிரியமானவள் என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரவீனா மலையாளத்தில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

நாளடைவில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கும் குணச்சித்திர நடிகையாக மாறினார். மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் தன்னுடைய பயணத்தை தன்னுடைய பங்கை சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான நடிகையாக வலம் வரும் நடிகை பிரவீனா தற்போது ராஜா ராணி சீரியலில் பாசமான மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இளம் நடிகைகளுக்கு இணையாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு குணச்சித்திர நடிகைபிரவீனா என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய வீட்டில் காய்க்கும் பழங்கள், பூக்கள் ஆகியவற்றை பறிக்கும் பொழுது மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம்.

மேலும் அதனை பார்ப்பவர்களுக்கும் வீட்டில் மரங்கள் மற்றும் செடிகளை வளர்க்க ஆர்வத்தை ஊட்டக்கூடிய இந்த பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கின்றது.

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார் தற்போது பச்சை பசேலென இருக்கும் புல் தரையில் படுத்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …