ப்பா.. நிஜமாவே 45 வயசா.? – சீரியல் நடிகை பிரவீனா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழக சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக மாறினார் நடிகை பிரவீனா.

மலையாளத்தில் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்த நடிகை பிரவீனாவிற்கு தமிழில் இந்த பிரியமானவள் சீரியல் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று கூறலாம்.

அதன்பிறகு மகராசி என்ற சீரியலில் வாங்கியதாக பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த மகராசி என்ற தொடரில் இருந்து பாதியிலேயே விலகிய பிரவீனா அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி என்ற சீரியலில் நடிகை ஆலியா மானசாவிற்கு மாமியாராக நடித்திருந்தார்.

அத்துடன் வெள்ளித்திரையிலும் கால் பதித்திருக்கும் இவர் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விக்ரமுடன் சாமி 2 ஜெயம் ரவியின் கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக இருந்தே நடித்து வருகிறார் இணையப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

மிகப் பெரிய தோட்டம் வைத்திருக்கும் காய்களை பறிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் இடையில் தனது தோட்டத்திற்குள் புகுந்த ஒரு குட்டி பாம்பை பிடித்து கையில் வைத்துக் கொண்டு இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தை அதிரவைத்தது.

மேலும் தன் தோட்டத்தில் காய்த்துத் தொங்கிய மாங்காய்களை பறிக்கும் இவரது அழகு ரசிகர்களின் சூட்டை கிளப்பியது. இந்நிலையில் இவர்கள் இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு நிஜமாகவே 45 வயசா என்று குழம்பி வருகின்றனர்.

மேலும் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …