ஒரு நிமிஷம் சானியா மிர்ஸா-ன்னு நெனச்சிட்டோம்… உடலோடு ஒட்டிய உடையில் பிரியா பவானி ஷங்கர்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆசாமி.

ப்ரியா பவானி சங்கருக்கு எனவே சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக இருக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு பிஸியான நடிகை என்றால் அது ப்ரியா பவானி ஷங்கர்தான். கிட்டத்தட்ட அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்துள்ளார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வரும் இவர் ரசிகர்களிடம் லைக்குகளை வாரி வருகிறார்.

சமீபத்தில் நடிகர் அசோக்செல்வன், சதீஷ் ஆகியோருடன் இணைந்து ஹாஸ்டல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய அவர் இயக்குனர் கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போதே நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டதாக கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து படத்தின் ஹீரோ யார் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் இன்னும் கீழே முடிவு செய்யவில்லை என்று கூறினார்கள். அதன் பிறகு, அசோக்செல்வன் தான் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று எண்ணி அவரிடம் இந்த கதையை கூற பிரியா பவனி சங்கர் தான் ஹீரோ என்றதும் அசோக் செல்வன் ஒப்புக்கொண்டார் என்று கூறினார்.

ஆனால், அசோக் செல்வன் பிரியா பவனி சங்கர்-ன் நெருங்கிய நண்பர் என்பதால் ரகசியமாக அவருக்கு போன் செய்து இந்த கதையை பற்றி கூறியதாகவும் அதை கேட்ட பிறகு அவருக்கு மிகவும் பிடித்து விட்டது எனவும் இதனால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் எனவும் கூறினார்.

ஆனால் அப்போது அவரிடம் போதுமான கால்ஷீட் இல்லை என்பதால் தடுமாறினார். நட்பிற்காக பிரச்சனைகளை சரிசெய்து இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார் அசோக் செல்வன் என்று கூறினார். இந்நிலையில் இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …