யாரு எல்லாம் Zoom பண்ணி பாத்திங்க.! – ஓட்டையான உடையி மதன மோகினியாக நிற்கும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது. சீரியலில் நடித்து சின்னத்துறையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகையாக உயர்ந்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

சீரியல்களில் பொருத்தவரை காதல் டூ கல்யாணம் என்ற காதல் முதல் கல்யாண வரை என்ற சீரியலில் நடித்திருந்தார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு பிரபலத்தையும் பெற்றார் பிரியா பவானி சங்கர்.

அந்த வகையில் இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் இந்த திரைப்படம் இவரது நல்ல வெற்றி படமாக அமைந்தது.

தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் நடித்த ஹீரோயினாகத்தான் நடிப்பேன் எந்த ஒரு கண்டிஷனும் போடுவதில்லை கிடைக்கக்கூடிய கதாபாத்திரங்களை ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் உணவகம் ஒன்றையும் திறந்திருந்தார்.

தன்னுடைய கணவருக்காக இந்த உலகத்தை திறந்து இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர் என்று தெரிகிறது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் பல கோடி மதிப்புள்ள புதிய பங்களா ஒன்றையும் வாங்கி இருக்கும் இவர் சமீபத்தில் அந்த வீட்டில் குடியேறினார்.

தொடர்ந்து வெப் சீரியஸ் மற்றும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் ஓட்டை போட்ட டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் இலை மறை காய் மறையாக தெரிய வெளியிட்டு இருந்த புகைப்படங்களை நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம்.

இப்படி பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Summary in English : Priya Bhavani Shankar has been making waves in the media with her latest glamour photos, which have gone viral on social media platforms. The actress, who is known for her chirpy roles and beautiful looks, has been receiving a lot of appreciation for her captivating pictures.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …