நடிகை பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ) தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவரும் அளவிற்கு இவரது வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.
மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்சமயம் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். நடிகை பிரியா பவானி சங்கர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.
இவர் முதன் முதலாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக சேர்ந்தார் பிறகு தனது வசீகரமான பேச்சாளும் முகபாவனை ஆளும் செய்தி வாசிப்பின் மூலமே பல இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதையும் படிங்க : “ஆளே இல்லாத காடு.. அழகா தெரியுது மேடு…” – இளசுகள் நரம்பை புடைக்க வைத்த ஷிவானி நாராயணன்..!
இந்த நிலையில் ப்ரீயா பவானி சங்கர் இணையத்தில் வைரலாக தொடங்கினார். இவரது வீடியோக்கள் அனைத்தும் ட்விட்டர் இன்ஸ்டால் போன்ற சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின.
இதனை அடுத்து முதல் முதலாக தமிழ் சினிமாவில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேயாத மான் எனும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Priya Bhavani Shankarமுதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய பிரியா பவானி சங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் காத்திருந்தன கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கசடதபர போன்ற அடுத்த அடுத்த நிறைய படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
தற்சமயம் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.மேலும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து செயல்படுபவர் தற்சமயம் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்கும் பெற்றுள்ளது.
Priya Bhavani Shankarமேலும் இதன்மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் இன்றைய கால சூழ்நிலையில் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் பெற்று வருகின்றனர்.
View this post on Instagram
இதற்கு பிரியா பவானி ஷங்கர் விதிவிலக்கல்ல இவரும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.