அம்மாடியோவ்.. தூங்குறதுக்கு வேற இடமே இல்லையா..? – அதிர வைத்த பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மாடியோ.. உங்களுக்கு தூங்குறதுக்கு வேற இடமே கிடைக்கலையா..? என்று புலம்பி வருகின்றனர்.

காரணம், இமயமலையில் கடந்த சில நாட்களாக தங்கி இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் அங்கே மிகப் பெரிய வலை ஒன்றை விரித்து கிட்டத்தட்ட பள்ளத்தின் மேல் உன் படுத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தூங்குறதுக்கு வேற இடமே கிடைக்கலையா..? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

வானவில் நிற உடையில் பெட் சீட்டைப் போர்த்தியபடி அந்த வலை போன்ற படுக்கையின் மேல் படுத்து கொண்டு மழையின் இயற்கை அழகுடன் சேர்த்து தன்னுடைய அழகையும் இணைத்து புகைப்படம் ஆக பதிவு செய்து ரசிகர்களின் கண்களை கவர்ந்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதனை பார்த்த ரசிகர்கள் வானத்திலிருந்து வானவில் கீழே குதித்து விட்டது போல காட்சியளிக்கிறீர்கள் என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தொடர்ந்து இணைய பக்கங்களில் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மேலும் இவர் லியோ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

காரணம் லியோ பட குழு கடந்த சில மாதங்களாக இமாலயாவில் டேரா போட்டு படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். லியோ படக்குழுவினர் பலரும் இமயமலையில் மயமலையிலிருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பிரியா பவானி ஷங்கரும் இதன் மூலம் இவரும் லியோ படத்தில் நடிக்கிறாரோ..? என்ற ஒரு கேள்வி எழுந்திருக்கின்றது. ஆனால், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் பட குழுவிடம் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குளுகுளு பனிமலையின் அருகே சூடாக படுத்து இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …