“மொரட்டு கட்ட.. டைட்டான பேண்ட்..” – கும்மென தொடையை காட்டி.. சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

சுமார் மூன்று புள்ளி மூன்று மில்லியன் அளவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயிர்களைக் கொண்டிருக்கக் கூடிய பிரியா பவானி சங்கர் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அடிக்கடி புகைப்பட சூட்டை நடத்தி அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றி ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்.

கோலிவுட்டில் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய நடிகைகளின் வரிசையில் இருக்கக்கூடியவர் ஆரம்ப நாட்களில் ஒரு செய்தி வாசிப்பாளராக தான் தனது மீடியா பணியை ஆரம்பித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததின் காரணத்தால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர் என்று கூட கூறலாம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் அதிக அளவு ரசிகர்களை பெற்றவர்.

2017 ஆம் ஆண்டு ரத்தினகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் தனது அமகளமான நடிப்பை வெளியிட்டதன் காரணமாக இவருக்கு கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர் போன்ற படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கிடைத்த இது போன்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரியா கடைசியாக அருண் விஜய்யோடு இணைந்து யானை படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ஓரளவு வெற்றியை கமர்சியலியாக கொடுத்ததன் காரணமாக மேலும் பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து வந்தது.

சமீபத்தில் தனுஷோடு இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் கலக்கிய இவருக்கு தற்போது ருத்ரன், குருதியாட்டம் போன்ற படங்கள் கைவசம் உள்ளது. மேலும் இவர் அகிலன் மற்றும் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்து தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் மயங்கி விட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு இறுக்கமான பேண்ட் அணிந்து கொண்டு உடற்பயிற்சி புகைப்படங்களை காட்டி ரசிகர்களை ரணகளப்படுத்தி விட்டார்.

முன்னழகைப் பார்த்தே மூச்சு முட்டி போன ரசிகர்கள் தற்போது கீழ் இருக்கும் தொடை அழகை பார்த்து தனது பல்ஸ் ரேட்டே குறைந்துவிட்டது என்று புலம்பும் அளவுக்கு அதீத கவர்ச்சியில் அங்கங்கள் அனைத்தும் வெளியே தெரியும் வண்ணம் இவர் ஒரு குட்டி பூகம்பத்தை ஏற்படுத்தி விட்டார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …