அட அட.. எம்புட்டு அழகு.. ரெக்கை மட்டும் இருந்தா தேவதை.. இளசுகளை உருக வைத்த பிரியா பவானி ஷங்கர்..!

பிரியா பவானி ஷங்கர் வெளியேற்றக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எம்புட்டு அழகு மட்டும் இருந்தது என்று உருகி உருகி ஜொள்ளு விட்டு வருகின்றனர். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது சினிமா நடிகையாக உயர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

தமிழில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடிகர் வைபவ்-விற்கு ஜோடியாக அந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இது தான் நடித்த முதல் திரைப்படம். மிகப்பெரிய வெற்றிபெற்றது. எனவே தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு தற்போது கைவசம் பத்திற்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றது.

இடையில் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் கூட தகவல்கள் வெளியானது.

ஆனால், இதனை முற்றிலுமாக நிறுத்த நடிகை பிரியா பவானி சங்கர் நான் காதலிப்பது எஸ்.ஜே.சூரியா-வை அல்ல ராஜவேலு என்ற இவரைத்தான் என்று இதனுடைய கல்லூரி கால நண்பரும் காதலருமான ஒருவரை அறிமுகப்படுத்தினார்.

இப்படி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய இணையப் பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது சிகப்பு நிற புடவை சகிதமாக தேவதை போல ஜொலிக்கும் தனது சில புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அட.. அட.. எம்புட்டு அழகு.. தேவதை என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …