“ப்பா.. தேக்கு தொடையை.. பளிச்சென காட்டி..” – வயசு பசங்களை.. சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

ஹாலிவுட் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் பிரியா பவானி ஷங்கர். இவர் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக தனது ஊடகப் பணியை ஆரம்பித்து அதன் பின் சின்னத்திரையில் தொடர்களில் நடித்ததின் மூலம் பெரும்பாலான இல்லத்தரசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

இதனை அடுத்து இவரது நடிப்புத் திறனை பார்த்து சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனை அடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளின் வரிசையில் ஒருவராக இருக்கிறார். ஆரம்ப நாட்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரின் மூலம் பெரும்பாலான ரசிகர்களைப் பெற்றவர் 2017 ஆம் ஆண்டு ரத்தினகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை அடுத்து இவரது நடிப்புத் திறமையை பார்த்து அடுத்தடுத்து படங்கள் வந்து குவிந்தது அந்த வரிசையில் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்தார்.

மேலும் இவர் கடைசியாக அருண் விஜயோடு இணைந்து யானை படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பட்டையை கிளப்பும்படி வசூல் மட்டுமல்லாமல் இவரது நடிப்புக்கு தீனி போடும் வகையில் இருந்தது. இவர் ருத்ரன், திருச்சிற்றம்பலம், குருதி ஆட்டம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் தற்போது அகிலன் மற்றும் பத்து தல ஆகிய படங்களை நடித்து முடிக்கிறார் .இந்த திரைப்படங்கள் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ப்ரியா பவானி சங்கர் எப்போதுமே படங்களில் மட்டுமல்ல சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடியவர்.

இவர் ரசிகர்களோடு என்றும் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடுக்கடுக்காக புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஏகோபித்த வரவேற்பை அளித்திருக்கிறார்கள்.

இதற்கு காரணம் இந்த புகைப்படத்தில் எடுப்பான முன் அழகு மட்டுமல்லாமல் பின் அழகும் தெரிவதோடு தனது அழகிய பளிங்கித் தொடையை பக்குவமாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள் .

அதனை அடுத்து இந்தத் தொடை அழகுக்கு ஈடு இணையாக யாரையும் கூற முடியாது ஏன் தொடை அழகி ரம்பாவை கூட ஒப்பிட்டு பேச முடியாது என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள். பட்டையைக் கிளப்பும் தொடைகளுக்கு ஈடாக எதை எழுதிக் கொடுத்தாலும் தாங்காது என்று அவர்கள் கூறுவதை கேட்ட பவானி சங்கர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் என்றால் மிகையல்ல.

இந்த நெகு நெகு ஜொலிக்கும் தொடையை காட்டி ரசிகர்களின் இதயத்தில் முற்றுகையிட்ட இவருக்கு லைக்குகள் மற்றும் கமாண்டுகள் அதிகம் வருவதோடு இணையத்தில் ட்ரெண்டிங்காக இந்த புகைப்படம் தற்போது உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …