தொளதொள பேண்ட்.. ஸ்லீவ்லெஸ் உடையில்.. இடுப்பை காட்டி இம்சை பண்ணும் பிரியா பவானி ஷங்கர்..!

பிரியா பவானி ஷங்கர்  : திரை உலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் என ஒரு இடத்தை பிடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் தற்போது கொடுத்திருக்கும் இந்த பச்சை நிற சுடிதார்
போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள் என்று கூறலாம்.

தனது இரண்டு கைகளையும் கன்னத்துக்கு முட்டுக் கொடுத்தது போல் வைத்துக்கொண்டு ஒரு பார்வை பார்த்திருக்கிறார். அந்த பார்வையில் பல்லாயிரம் கதைகள் பேசலாம் என்று தோன்றும் அளவுக்கு கூடுதல் கவர்ச்சியோடு மனதை சொக்க வைத்து உள்ளது.

மேலும் பல நடிகைகளை போல இவர் இல்லாமல் சமூக அக்கறையோடு செயல்படுபவர். இதற்கு உதாரணமாக கள்ளக்குறிச்சி மாணவி மரணம் சம்பந்தமாக எழுந்த வழக்கில் இவர் அந்த மாணவிக்கு ஆதரவாக உரிமைக்குரலை எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாணவியின் மரணத்திற்கு இவர் வருத்தத்தை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். இந்த மாணவிக்காக குரல் கொடுத்த ஒரே தமிழ் நடிகை என்ற கமெண்டை இவர் பெற்றிருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் இவர் தொலைக்காட்சிகள் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அதன் பிறகு விஜய் டிவி தொடரில் நடித்து பிரபலமானார். பின்னர் சினிமா துறையில் புகுந்து சிறந்த நடிகையாக தற்போது கலக்கி கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது வலைதள பக்கத்தில் இவர் பதிவிட்டு இருக்கும் தொளதொள பேண்ட்.. ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்.. ட்ரெண்டிங்காக பேசப்பட்டு வருகிறது. இந்த உடையில் கவர்ச்சியாகவும் அதே சமயம் விரசம் இல்லாத தனது கவர்ச்சியை காட்டி இருக்கிறார் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் வந்துள்ளதால் இவர் மிகவும் குஷியாக இருக்கிறார் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …