“இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி..” – தெறிக்க விடும் பிரியா பவானி ஷங்கர்..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழில் மேயாதமான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர். செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே தல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

சீரியல்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். எனவே இவரது சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன.

தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், யானை, மான்ஸ்டர், குதியாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் தற்போது நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் II நடிகர் சிம்புவின் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து வருவதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி கொண்டே இருக்கும். சமீபத்தில் எஸ் ஜே சூர்யாவும் பிரியா பவானி ஷங்கரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் வெளியானபோது நான் யாரையும் காதலிக்கவில்லை இவர் தான் என்னுடைய காதலர் என்று இதனுடைய கல்லூரி காதலரான ராஜவேலு என்பவரை அறிமுகம் செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக காதலருடன் புதிய வீட்டில் குடியிருக்கிறேன் என்ற தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார் அம்மணி.

திருமணமே செய்து கொள்ளாமல் காதலுடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர் என்ற விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. திருமணம் செய்து கொண்டால் பட வாய்ப்பு பறிபோய்விடும் என்ற காரணத்தினாலேயே திருமணம் செய்து கொள்ளாமல் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இருக்கும் வரை தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் வரை படங்களில் நடிப்பது என்ற முடிவில் இருக்கும் பிரியா பவானி சங்கர் தற்பொழுது தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் முன்னணி கதாநாயகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் இதுவரை காட்டாத உச்சகட்ட கவர்ச்சி காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக கோடிகளில் சம்பளம் வாங்கியிருக்கிறார் பிரியா பவனி சங்கர் என்றும் கூறுகிறார்கள். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என வேற்று மொழி படங்களில் நடித்தால் தான் கட்ட முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

வழக்கமாக நடிகைகள் எல்லோரும் செய்யக்கூடிய விஷயம்தான் என்றாலும் அறிமுகமாவது கூடிய முதல் திரைப்படத்திலேயே படு கிளாமரான காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர் என்று கூறப்படுகிறது.

இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …