முதன் முறையாக “டூ பீஸ் நீச்சல் உடையில்” பிரியா பவானி ஷங்கர்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதும் வாடிக்கையாக நடந்து வருகின்றது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி  ஷங்கர் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

அதன் மூலம் கிடைத்த ரசிகர் பட்டாளத்தை உதவியுடன் சீரியல் நடிகையாக உயர்ந்தார். ஒரு கட்டத்தில் சீரியல் நடிகையாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக இருந்த நடிகைகள் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து சினிமாவில் மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் நடிகை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் தற்போது கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்பொழுது வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள திரில்லர் வெப்சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

ஹீரோயின் சென்ட்ரிக் கதையம்சம் கொண்ட இந்த வெப்சீரிஸில் நடிகை பிரியா பவானி சங்கர் முதல் முறையாக நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மூழ்கியபடி சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் அம்மணி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதன்முறையாக வெப்சீரிஸ் ஒன்றில் டூ பீஸ் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்று தகவல்கள் பரவி வருகின்றது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் கூட நடிகை பிரியா பவானி ஷங்கர் வெப் சீரீஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் குடும்ப பாங்கினியாக சீரியலில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கரா இது..? என்று வாயைப் பிளந்து கிடக்கின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …