முன்னழகு.. பின்னழகு.. ரெண்டையும் ஸ்ரைட் போஸில் காட்டி சூடேற்றும் பிரியா பிரகாஷ் வாரியர்..!

மார்கழி  கடும் சூட்டை கிளப்பிவிட்டிருக்கக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு பிரியா பிரகாஷ் வாரியார் ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியமடைந்திருக்கும் இளசுகள் அனைத்தும் தொடர்ந்து புகைப்படத்தை பார்த்த வண்ணம் உள்ளார்கள்.

இதில் ஸ்மார்ட் ஆக குட்டை மாடல் டிரஸ்சை அணிந்து இவர் இப்படி காட்சி அளித்திருப்பது ரசிகர்களின் மனதில் கனலை மூட்டி உள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தில் இவரது முன் அழகு அப்படியே அழகாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை ரசித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 மேலும் இது போன்ற புகைப்படத்தை இவர் இதுவரை வெளியிட்டதில்லை என்று கூறும் அளவுக்கு குட்டை பாவாடை முட்டி வரை மட்டுமே இருப்பதால் முட்டுக்கு கீழ் உள்ள பகுதி அப்படியே அழகாக தெரிகிறது.

 பார்வையில் ஜாடை மொழி பேசி இருக்கும் இவரது எந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் வேறொன்றும் விதத்தில் இருப்பதால் டு கே கிட்ஸ் கூட விரும்பி பார்க்கும் புகைப்படங்கள் ஒன்றாக இது மாறிவிட்டது.

 இவர் ஒரு அடர் லவ் என்ற திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி பின் தோல்வியை சந்தித்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது. குறிப்பாக இவருக்கு பாலிவுட்ல நடிக்கக்கூடிய வாய்ப்பு இந்த படத்தில் நடித்த பின்பு தான் கிடைத்தது.

இதனை அடுத்து மறைந்த நடிகையான ஸ்ரீதேவியின் பெயரில் நடிகை பிரியா வாரியார் படம் ஒன்று நடிக்க உள்ளதாக டீசரும் வெளியானது.இதில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்க கூடிய வகையில் அந்த டீசர் அமைந்ததால் போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்ததால் படம் ரிலீஸ் ஆகாமல் நின்று போனது.

 இப்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்பதை சொல்லாமல் உணர்த்திவிட்டது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ரசிகர்கள் இருப்பதால் இவர் புகைப்படத்தை போட்ட உடனேயே அவற்றிற்கான லைக்குகளை போட்டு பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

 இந்த மார்கழி மாதத்தில் கடும் சூட்டை ரசிகர்களின் மத்தியில் எழுப்பி இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …