திமிரும் முன்னழகு… குனிந்தபடி கும்மென காட்டி.. இணையத்தை தெறிக்க விட்ட பிரியா பிரகாஷ் வாரியர்..!

தெலுங்கு ,கன்னட மொழிகளில் அதிக அளவு நடித்து பட்டையை கிளப்பி இருக்கும் பிரியா வாரியர் 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண் அடித்ததன் மூலம் ஒரே இரவில் ட்ரெண்டிங் ஆன நடிகையானார்.

இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா படத்தில் நடித்திருக்கிறார் இந்த படத்தில் இவர் நடித்த நடிப்பை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும்.

இவர் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் அண்மையில் வெளியிட்டுயிருக்கக் கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மட்டையாகி விட்டார்கள்.

அந்த அளவுக்கு கடற்கரையில் இவர் அடித்திருக்கும் லூட்டியை நாம் வார்த்தையால் சொல்ல முடியாது.இவர் உடையில் கூடுதல் கவர்ச்சி… பார்வையில் அதிக அளவு காமத்தை ஊமிழ்ந்து… இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்… அப்பா என்று பெருமூச்சு விடுவது அனைவருக்கும் கேட்கிறதாம்.

பாங்காக்கிற்கு சுற்றுலாவுக்கு சென்று இருக்கக்கூடிய இவர் கடற்கரையில் தாமரை மலர் போல் பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் தெரியும்படி இரண்டு கைகளையும் நீட்டி வானத்தைப் பார்த்து கொடுத்திருக்கின்ற போஸ் மிகவும் நேர்த்தியாக உள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் அப்பா இந்த தாமரை எப்போது மலர்ந்தது என கேட்டு இருக்கிறார்கள். இந்த அளவுக்கு அன்று மலர்ந்த மலராக மிகவும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து விட்டார் என்று இவர் மீது புகார் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை மிகவும் ஆவலாக பார்ப்பதோடு எது நிஜம் என்று தெரியாமல் குழம்பி வருகிறார்கள். இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக லைக் மற்றும் கமெண்ட்கள் வந்துள்ளது. இந்த புகைப்படத்திற்காக மொத்த சொத்தையும் விற்று விடலாம் என்று சிலர் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …