“மொரட்டு பீசு..” – தொடையை காட்டி கிக் ஏற்றும் “கண்ணான கண்ணே” சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ்..!

கண்ணான கண்ணே சீரியலில் வில்லியாக நடித்து வருவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக அறியப்படுகிறார் நடிகை பிரியா பிரின்ஸ்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தன்னுடைய படிப்பு முடிந்ததும் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான இஎம்ஐ தலைமுறை வாழ்க்கை என்ற சீரியலில் நடிப்பது மூலம் சின்னத்திரை நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

தொடர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அவருக்கு பல்வேறு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது கண்ணான கண்ணே சீரியலில் வில்லியாக நடித்து வருகின்றார். முதலில் தமிழ் கடவுள் முருகன் என்ற சீரியலில் தாய் பார்வதியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

இந்த சீரியலில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட மூன்று முறை ஆடிஷன் அவர் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. தரமான கதாபாத்திரம் என்ற காரணத்தினால் இவர் தன்னுடைய உடல் எடையை கிட்டத்தட்ட 5 கிலோ வரை குறைத்து இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

இந்த உழைப்புக்கு ஏற்றார் போல ரசிகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பு கிட்டியது. தொடர்ந்து பொன்மகள்வந்தாள், மாப்பிள்ளை, கண்மணி உள்ள உள்ளிட்ட சீரியல்களில் நடித்த இவர் தற்பொழுது கண்ணான கண்ணே என்ற சீரியலில் வில்லியாக தோன்றி வருகிறார்.

மட்டுமில்லாமல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 ஒரு திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தா.ர் இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குட்டையான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …