நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம் பெற்ற பாடலில் இருந்து கண் அடிக்கும் காட்சியால் மிகவும் பிரபலமானவர். இந்த வீடியோ வைரலாகி அவரை பல கோணங்களில் பார்க்க வைத்தது பிரபலபடுத்தியது.
எனினும் இந்தப் படம் சரியாக ஓடாத காரணத்தினால் இவருக்கு மேலும் படவாய்ப்புகள் வரவில்லை. தற்போதைய டிரெண்ட் படி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் போட்டோஷூட் டுகளை நடத்துவது வாடிக்கை.
இதுபோலவே தற்போது பலரும் போட்டோ ஷுட் நடத்தி அதனை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். அதில் சில பேருக்கு பாசிட்டிவான ரிசல்ட்டும் சில பேருக்கு நெகட்டிவ்வான ரிசல்ட்டும் கிடைத்திருக்கிறது.
இந்த அடிப்படையில் தற்போது எந்தவிதமான படமும் கைவசம் இல்லாத பிரியா வாரியார் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதில் கிளாமராக தன்னை வெளிப்படுத்தி இருப்பதை பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாம் கூட போட்டோஸ் எடுக்க முடியுமா? என நினைக்கிறார்கள்.
தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று இருக்கக்கூடிய பிரியா வாரியார் அங்கு உள்ள நீச்சல் குளத்தில் தான் இந்த போட்டோக்களை எடுத்திருக்கிறார்.
நீச்சல் உடையில் படு கிளாமராக அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டனர். தண்ணீரில் இருக்கும் தாமரை கூட இந்த அளவு அழகாக இருக்குமா? என தெரியாது.
அந்த அளவுக்கு இளமை ததும்ப கூடிய பேரழகை தனது கிளாமர் லுக்கில் வெளிப்படுத்திய விதம் பார்க்க ,பார்க்க மீண்டும் பரவசத்தை தூண்டும் வண்ணமாக உள்ளது.
அவர் தலைக்கு மேல் கைகளை தூக்கி வைத்து இருக்கக்கூடிய போஸ் அனைவரையும் கவரக்கூடிய வகையில் உள்ளது. தண்ணீர் சொட்ட சொட்ட இருக்கும் காட்சியை பார்த்து ரசிகர்கள் நிலைகுலைந்து போய் இருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தை பார்த்தாவது தனக்கு வாய்ப்புகள் வருமா? என்ற நோக்கத்தில்தான் தலையில் கை வைத்து இருக்கிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது. எது எப்படியோ படவாய்ப்புகள் வந்து தட்டினால் அதிர்ஷ்டம்தான்.