அப்பப்பா.. செதுக்கி வச்ச சிலை.. மொத்த அழகையும் காட்டி.. மூச்சு முட்ட வைத்த பிரியாமணி..!

பிரியா மணி ஆரம்ப காலத்தில் மிகவும் ஒல்லியாக இருந்தார். பருத்திவீரன் என்ற படத்தில் இவர் தமிழில் அறிமுகமாயிருந்தார். கிராமத்து பின்னணியை மையமாக கொண்ட இந்த படத்தில் இவர் நடந்து வந்த விதத்தை இன்றும் பேசுவார்கள் அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் தனது பட வாய்ப்பு மார்க்கெட் சரிந்த பின்னால் தற்போது இவர் ஐந்து, ஆறு பிள்ளைகளைப் பெற்ற தாயை போல சற்றே பெருத்திருக்கிறார். இவரின் உடல்வாகு மாறிவிட்ட போதிலும் இவருக்கு தெலுங்கில் மார்க்கெட் சரியவில்லை என்று கூறலாம்.

தமிழைப் பொறுத்தவரை இவர் சிறிய சிறிய ரோல்கள் மற்றும் சின்னத்திரைகளில் அடிக்கடி முகம் காட்டி செல்கிறார். இவரும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பவர்.

ஆனால் அவ்வப்போது மட்டுமே புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை திணற வைப்பார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து இன்டர்நெட்டே கலங்கிவிட்டது என்று கூறலாம்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் ஆச்சரியத்தோடு.. தோடு இவ்வளவு பெருசா…? என்ற நக்கலாக கமெண்ட் அடித்து வருகிறார்கள். அது மட்டும் அல்ல புகைப்படத்தை முகத்தை பார்ப்பதை விட்டு அதற்கு கீழ் இருக்கும் பகுதியை மூச்சு முட்ட பார்த்து வரும் இவர்களுக்கு மூச்சு நின்று விடுமோ என்ற பயமும் இருக்கிறது.

அந்த அளவுக்கு எடுப்பாக இதை உயர்த்தி காட்டி இருக்கும் அவருக்கு தற்போது லைக்குகள் அதிகளவு குவிந்த வண்ணம் உள்ளது. அட எப்படி உள்ளுக்குள்ள ஏதாவது வச்சிருக்காங்களா என்ற கேள்வியை எழுப்பும் வண்ணம் காட்சியளிக்கும் அந்தப் பகுதியை ரசிகர்கள் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

ஏகப்பட்ட ஏங்கிள்களில் எடுக்கப்பட்டு இருக்க கூடிய இந்த புகைப்பட சூட்டை பார்த்து ரசிகர்கள் அனைவரும் நிம்மதி இழந்து விட்டார்கள் என கூறலாம்.

தூக்கத்தை தொலைத்து விட்ட இளசுகள் இவரது புகைப்படத்தை படுக்கைக்கு பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் உறங்குகிறார்களாம். அந்த அளவுக்கு சூட்டை கிளப்பி விட்டு இருக்கும் இவரது புகைப்படங்களை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் யோசித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …