இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – இளசுகளை கிக் ஏற்றும் பிரியாமணி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. பெங்களூர் வை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் தெலுங்கு படத்தில் தான் அறிமுகமாக இருந்தார்.

அடுத்து தெலுங்கு எவரே அடகாடு படத்தில் இவர் சிறந்த கேரக்டரில் நடித்ததின் மூலம் இவருக்கு மலையாளம் மட்டும் தமிழில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

இதனை அடுத்து தமிழில் இவர் கண்களால் கைது செய் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். மேலும் தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தமிழில் இவர் பருத்திவீரன் படத்தில் பக்காவாக கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். இந்த படத்தில் இவரது எடுப்பான நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள் என கூறலாம்.

இந்த படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் தமிழக அரசின் விருதையும் பெற்று தந்தது.

திரைப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இவர் டிவி ஷோக்களிலும் பங்கேற்று இருக்கிறார். ஆங்கில மொழியில் நல்ல திறமை வாய்ந்த இவர் குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.

ஹிந்தியில் இவர் நடித்த பேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 ,மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளிவந்த வெப் சீரியல்களில் இவரது நடிப்பு மிக அருமையாக இருந்தது.

இதை எடுத்து சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஜூம் செய்யாமலேயே அந்த மத்திய பகுதி அட்டகாசமாக தெரிந்திருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

மேலும் ஏக்கத்தை தூண்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கும் இந்த புகைப்படத்துக்கு ஈடு இணையாக இதுவரை இவர் எந்த புகைப்படத்தையும் போடவில்லை என்று கூறலாம்.

அந்த அளவு கூடுதல் கவர்ச்சியை காட்டி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …