பிரபல தொகுப்பாளினியாக இருந்த பிரியங்கா தேஷ்பாண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து மீண்டும் தன்னுடைய தொகுப்பாளினியாக நீ வேலையை தொடர்ந்து செய்து வரும் இவர் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.
சொல்லப்போனால் வெள்ளித்திரையில் தோன்றும் நடிகர் நடிகைகளை விடவும் சின்னத்திரையில் தோன்றும் நடிகைகள் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே தான். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை நடிகரும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர்.
இது தவிர, ஒல்லி பெல்லி, தி வால், ஸ்டார்ட் மியூசிக், போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகின்றது.
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இணையத்தில் ஆக்டிவாக இயங்கி வரும் சமீப ஆண்டு காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தன்னுடைய குட்டி இடுப்பு தெரியும்படி கவர்ச்சியான உடையில் தோன்றி உள்ள சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது நம்பவே முடியலையே என்று புலம்பி வருகின்றனர்.