“அட அட அட.. என்னா ஷேப்பு.. டைட்டான பேண்டில்..” நச் போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்..! – வைரல் க்ளிக்ஸ்..!

மஞ்ச காட்டு மைனா என கொஞ்சி கொஞ்சி போனா என்ற பாடல்களை பாடியபடி தான் தற்போது பிரியங்கா மோகன் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் திகட்டாத அழகில் எங்களை இம்சிக்கும் ராணி என்று பட்டத்தை கொடுத்து பரபரப்பாக புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

ஒரு கோடி மின்னல்கள் ஒன்றாக சேர்ந்து வெளிச்சத்தை காட்டும் போது எப்படி ஜொலி ஜொலிக்குமோ அந்த அளவு ஜொளி ஜொளிப்பை தனது மேனியில் காட்டி இளசுகளை திணற வைத்திருக்கிறார்.

இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த மேனி அழகில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் பின் அழகு எப்படி இருக்குமோ என்று யோசிக்க வேண்டாம் அந்த அழகும் எப்படி இருக்க வேண்டுமோ அதைவிட பல மடங்கு அழகாக இருப்பதால் தான் அனைவரும் இவரை சுற்றி வட்டம் அடிக்கிறார்கள் என கூறலாம்.

அந்த அளவு இளசுகளை கட்டி போட்டு வைத்திருக்கும் இவரது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. பச்சரிசி போலவும், அச்சு வெல்லம் போலவும் அசத்தியிருக்கும் இவரது அழகை இளைஞர்கள் எப்படி சொல்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

மேலும் இவர் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிரபலமாக திகழும் பிரியங்கா மோகன் நான் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் அழகில் மெருகேறி இருகிறார் என்று தான் கூற வேண்டும்.

தெலுங்கில் இவர் கேங் லீடர் என்ற படத்தில் நானிக்கு ஜோடியாக இணைந்து நடித்து இந்த படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்ததை தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் நாயகிகளின் வரிசையில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் இவர் சிவகார்த்திகேயனோடு கை கோர்த்து கொண்டு பிளாக் பஸ்டர் ஹிட்டான படமான டாக்டர் படத்தில் ஹீரோயினியாக நடித்து தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கும் இவர்களுக்கும் கெமிஸ்ட்ரி நல்ல முறையில் ஒர்க் ஆனதின் காரணத்தினால் டான் படத்திலும் இவர் ஹீரோயினியாக நடித்து அந்தப் படத்திலும் வெற்றி அடைந்தார். தற்போது இந்த அழகு தேவதையின் படத்தை இளசுகள் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையமே அரண்டு விட்டது என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …