“பாரதத்தில் 10 கோடி பொண்ணு.. – உன் ஒருத்தி மேல தான் ஊரு கண்ணு..” – அலறவிடும் பிரியங்கா மோகன்..!

டாக்டர், டான் போன்ற திரைப்படங்களின் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட நடிகை தான் பிரியங்கா மோகன். இந்த படங்களில் இவரது நடிப்பை மட்டுமல்லாமல் இவரை அழகைப் பாட்டு ரசிகர்கள் மயங்கி விட்டார்கள்.

அந்த அளவுக்கு படு கவர்ச்சியாக தன் மேனியை வெளியே காட்டி வரும் இவர் வலைதள பக்கங்களில் எப்போதும் படு பிஸியாக இருப்பார். இவரது புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் வலைதள பக்கங்களில் பலாவை மொய்கின்ற ஈ கூட்டத்தைப் போல உள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பல புகைப்படங்களை எடுத்து பதிவிடுவது இவரது வழக்கம். இந்த புகைப்படங்களில் தற்போது அதிக அளவு அழகாக இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்க்கலாம்.

இதில் குறிப்பாக சிவப்பு நிறத்தில் ஸ்லீவர்ஸ் கவுனை அணிந்து இவர் இரண்டு கைகளையும் கட்டியவாறு அழைத்து இருக்கக்கூடிய போஸ்சை பார்த்து சில்லறையை சிதற விட்டது போல் உள்ளது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

சிவப்பு ரோஜாவை போலத்தான் இதில் பிரியங்கா மோகன் இருக்கிறார். அட… சுடிதார் கூட இவ்வளவு அழகாக இருக்க முடியுமா? என்று கேட்க கூடிய அளவு சிம்பிளாக சுடிதாரை போட்டு ஒரு கையை தாவா கொட்டையில் வைத்து பார்த்திருக்கின்ற பார்வை பல நூறு நாட்கள் ஆனாலும் ஒரு நிமிடம் பார்த்தாலே போதும் என்று கூறும் அளவுக்கு தான் உள்ளது.

கருப்பு நிற குட்டை கவுனில் இவர் இங்கிலீஷ் காரியை போல கால் இரண்டையும் மேலே தூக்கிப்போட்டு அளித்திருக்கும் ஸ்டைலில் தொடை அழகு முழுவதும் வெளியே ததும்பத் தெரிகிறது.

அதுபோலவே பிளாக் அண்ட் ஒயிட்டில் வரிக்குதிரை போல பேண்ட் மட்டும் கோட் போட்டு நின்றபடி இரண்டு கைகளையும் தூக்கி கண்களை மூடி இவர் அளித்திருக்கும் போஸாசை பார்த்து உச்சிதனை முகர்ந்தால் என்று பாடத்தான் தோன்றுகிறது.

இந்த காம்போ உடையில் செம ஸ்டைலிஷ் ஆன லுக்கில் பிரியங்கா மிகவும் அழகாக இருக்கிறார். பார்வையாலேயே மயக்கக்கூடிய கெப்பாசிட்டி இவருக்கு இருக்கிறது. மேலும் கருப்பு உடையில் எப்போதும் ரம்யமாக இவர் காட்சியளிப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை தூண்டாத இந்தப் புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக இணையதள பக்கத்தில் வெளிவந்திருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …