சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் அழகு பதுமை பிரியங்கா நல்காரி. வெண்ணையில் முக்கி எடுத்த பண்ணு போல கும்மென்று இருக்கும் இவர் இணைய பக்கங்களில் கவர்ச்சியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சீரியலில் புடவை சகிதமாக இழுத்து போர்த்திக்கொண்டு நடித்தாலும் இணைய பக்கங்களில் நீச்சல் உடையில் கூட புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களின் கண்களில் பசியைப் போக்கி வருகிறார்.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுவும் இவர் வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் ரோஜா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ரோஜா சீரியலில் துருதுருவென இருந்தாலும் பொறுப்பாக இருக்கும் பெண்ணாக நடித்து வருகிறார் அம்மணி. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் தன்னுடைய இணைய பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதாவது,ரோஜா சீரியலில் கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியையும் இந்த சீரியலில் இருந்து பிரியும் வலியையும் பதிவு செய்யும் விதமாக எழுதியிருந்தார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்பொழுது கருப்பு நிற புடவையில் ஜோதிகாவை ஓரம் கட்டும் அளவுக்கு தன்னுடைய பால் போன்ற இடுப்பு அழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.
இதைப் பார்த்த ரசிகர்களின் குஷி.. ஜோதிகா எல்லாம் ஓரமா போ.. இங்க பாருங்க இடுப்பை.. என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.