கொட்டிக்கிடக்கும் அழகுக்கு சொந்தக்காரியாக திகழ்ந்தவர் தான் பிரியங்கா நல்காரி. சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க என்ற பாடல் வரிகள் இவருக்கு பொருந்தும் என்று கூறலாம்.
அந்த அளவுக்கு இழுத்துப் போர்த்தி கொண்டு படுப்பாங்கான குடும்பப் பெண் போல நடிக்கின்ற இவரது நடிப்பை காண்பதற்கு என்றே ஏராளமான ரசிகைகள் காத்திருக்கிறார்கள்.
சின்னத்திரை சீரியல்களில் எப்போதும் புடவையை கட்டிக்கொண்டு சூப்பராக வலம் வரும் இவரை ரோஜா என்று சொன்னால் அனைவரும் உடனே புரிந்து கொள்வார்கள். அந்தளவு ரோஜா சீரியலில் ரோஜா கேரக்டரை பக்குவமாக நடித்து மக்கள் மனதில் பதிந்தவர்.
இதுவரை சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது தான் நிறைவுற்றது. எனினும் எந்த சீரியல் மூலம் டிஆர்பி ரேட்டை சன் டிவி தக்க வைத்துக் கொண்டதில் பெரும்பங்கு எந்த சீரியலுக்கு இருந்தது.
இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விசாகப்பட்டினத்தில் பிறந்தவர் .அங்கேயே கல்லூரி மற்றும் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். மேலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணத்தை தொடங்கி இருக்கும் இவருக்கு சீரியல் நடிகையாக வலம் வரும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுக்கே சவால் விடும் அளவில் கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று கூறலாம்.
அந்த வரிசையில் இவரது பளபளக்கும் தொடையை காட்டி ரசிகர்களின் மனதில் அந்த உணர்வை தூண்டிவிட்டு இருக்கிறார். எதை வைத்தாலும் வழுக்கு அப்படியே விழுந்து விடுமோ என்று சொல்லக்கூடிய அளவு தனது நெகு நெகு தொடையின் தன்மையை பலரும் பார்த்து வாய் பிளந்து விட்டார்கள் என கூறலாம்.
இதனை தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் அவர் கேட்காமலேயே அந்த புகைப்படத்திற்கு அடிகள் வைக்குகளை போட்டு விட்டார்கள். இப்படியெல்லாம் ரோஜா இலக்குகளின் மனதில் அந்த தீயை மூட்டி விட்டால் எப்படி என்று சில ரசிகர்களும் கேள்விகளை வைத்திருக்கிறார்கள்.