ரோஜா சீரியல் நடிகையின் தங்கையா இது..? – அச்சு அசல் அக்கா போலவே இருக்காரே..! – ரசிகர்கள் ஷாக்..!

ரோஜா சீரியல் : சினிமாவிற்கு ஒரு காலத்தில் எப்படி அதிக அளவு மவுஸ் இருந்ததோ அதுபோல்தான் தற்போது சீரியல்களை அதிகளவு மக்கள் விரும்பி பார்க்கக் கூடிய ஒன்றாகிவிட்டது. அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜாவின் நாயகி பிரியங்காவின் நடிப்பு மக்கள் மத்தியில் மிகவும் பிடித்துப் போக அவர் பிரபலமான நபர் ஆனார்.

இவர் தெலுங்கு திரையுலகில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான அந்தாரி பந்துவையா என்ற திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

மேலும் படங்கள் ஏதும் கிடைக்காத நிலையில் இவர் சீரியலில் களம் இறங்க தொடங்கினார். மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த கதாபாத்திரம் இவரை பிரபலப்படுத்தவில்லை.

இவர் தற்போது சீரியலில் நடித்து வரும் சீரியலான ரோஜாவின் மூலம் தான் அதிகமாக பிரபலமாகி நிறைய ரசிகர்களின் பட்டாளத்தை பெற்றிருக்கிறார். இதனை
அடுத்து ஒரு பேட்டியில் ரோஜா கூறும் போது இளம் வயதில் தான் மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் அதிக நாட்கள் இவர் உணவருந்தாமல் பட்டினி கிடந்து இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய இருந்ததாம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சுமந்து இருக்கக்கூடிய ஒரு நடுத்தர குடும்பத்தில் தான் இவர் பிறந்து வளர்ந்து இருக்கிறார்.

மேலும் இரண்டு சகோதரிகள் கொண்ட கொண்ட குடும்பத்தில் சில சமயம் இவர்கள் உணவு விறகடிப்பில் சமைத்து சாப்பிட்ட காலங்களும் இருந்ததாம்.

இதனை அடுத்து தற்போது சமூக வலைத்தளம் ஒன்றில் ரோஜா சீரியல் நடிகையான பிரியங்காவின் தங்கை கீதா-வின் புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களாகவும் அனைவரும் இவர் தங்கை இவரை போலவே மிக அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நீங்களும் அவர் தங்கையின் புகைப்படத்தை பாருங்களேன் அச்சு அசல் பார்ப்பதற்கு ரோஜா சீரியலில் வரும் பிரியங்கா போலவே இவர் இருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் லைக்கை போட்டு மிக குஷியாக இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …