பட்டன் வச்ச பாவாடை.. பளிங்கு தொடையை காட்டி.. வெறியேத்தும் ராஷி கண்ணா..!

தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. தொடர்ந்து அடங்கமறு சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த படங்களில் இமைக்காநொடிகள் மற்றும் அடங்கமறு என இரண்டு திரைப்படங்களும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன்பிறகு துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அரண்மனை திரைப்படத்தின் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி தீபாவளி அன்று வெளியாக இருக்கும் சர்தார் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

மட்டுமல்லாமல் மேதாவி என்ற ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் நடிகை ராசி கண்ணா. சர்தார் படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றிருந்த அவர் இந்த திரைப்படம் குறித்த தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இவருடைய ரசிகர் ஒருவர் சமூக வலைதளப் பக்கங்களில் நான் பதிவிட கூடிய பதிவுகளுக்கு வெறும் 60 லைக்குகள் தான் வருகிறது என்று சோகமாக ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இதை கவனித்த நடிகை ராசி கண்ணா 60 பேர் உங்களுடைய பதிவு செய்வது அதிகமில்லை என்று சமூக வலைதளங்கள் உங்களை நம்ப வைத்து இருக்கின்றது.

பிரபலங்களுக்கு கிடைக்கும் லட்சக்கணக்கான லைக்குகள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தனிமனிதனாக ஒருவருக்கு கிடைக்கும் அறுபதுகளில் மிகப் பெரியது . அந்த 60 பேரும் உங்களுக்கு நேரில் வந்து வாழ்த்து சொன்னால் பாராட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும் பிரம்மித்து விடுவீர்கள்.

சமூக வலைதளங்கள் ஒரு மாயை அதனை மிகச் சரியாக கையாளத் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் தங்களைப் பற்றி தாங்களே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ள கூடாது அது மிகப்பெரிய தவறு என்று தன்னுடைய பதிவை கூறியிருக்கிறார் நடிகை ராசி கண்ணா.

இந்நிலையில், தற்பொழுது பட்டன் வைத்த பாவாடை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …