பிதுங்கி வெளியே வரும் முன்னழகு.. ப்ரா அணியாமல் வெறியேத்தும் ராஷி கண்ணா..!

ராசி தான் நல்ல ராசி தான் உன் முகமே ராசி தான் என்று ராஷி கண்ணாவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிதற்றி வருகிறார்கள். திரைப்பட நடிகையான ராஷி கண்ணா தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர்.

தமிழ் திரையுலகில் இவர் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த முதல் படமே இவருக்கு மார்க்கெட்டில் உச்சியை அடைவதற்கு உதவி செய்தது.

இதனை அடுத்து இவர் அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை மூன்று உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் கனவு நாயகியாக வலம் வந்தவர்.

மேலும் ரசிகர்களின் ஆதரவு இருந்தால் மட்டும்தான் திரை துறையில் தான் பின்னி பெடல் எடுக்க முடியும் என்பதை உணர்ந்து இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை போட்டு எப்போதும் ரசிகர்களை தன் கைக்குள் வைத்துக்கொள்ள விருப்பப்படுவார்.

அந்த வரிசையில் தற்போது தன்னை மிஞ்சிய கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோவை பார்த்து ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் இவர் எடுப்பான முன் அழகை காட்டி ரசிகர்களின் மூச்சை முட்ட வைத்திருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது திணறி வருகிறார்கள் என்று கூறலாம். அந்த அளவு தனது மேனி அழகை மேலும் தெரிய எடுத்துக்காட்டி ரசிகர்களை வசியம் செய்திருக்கும் இவரது புகைப்படத்துக்கு ஈடாக எதையும் கூற முடியாது.

அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் ரசிக்கக் கூடிய வகையில் எந்த புகைப்படம் இருப்பதால் இணையத்தில் இது தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது. இணையத்திலிருந்து இதயத்தை ஆக்கிரமித்து இருக்கும் இந்த போட்டோவை பார்த்து இவருக்கு கூடுதலாக பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் எதை பார்ப்பது எதை விடுவது என்று தெரியாமல் அங்கங்கு தெரிகின்ற அந்த அழகியை அப்படியே பார்த்து வரும் ரசிகர்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு இருக்கிறார்கள். ஐயோ பாவம் விட்டு விடுங்கள் என்று கதறும் அளவுக்கு இவர்கள் அதீத கவர்ச்சி ரசிகர்களை ரணகளப்படுத்தி விட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …