தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா அதனைத்தொடர்ந்து துக்ளக் தர்பார் அரண்மனை ஸ்ரீ சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது திருச்சிற்றம்பலம் சர்தார் மேதாவி சைத்தான் கே பச்சை போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். கடந்த மே 8ஆம் தேதி உலகமெங்கும் உள்ள அன்னையர்களின் தாய்மார்களின் புகழைப் போற்றும் வண்ணம் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
வருடந்தோறும் மே 8-ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருடம் தன்னுடைய அன்னைக்கு ஒன்றரை கோடி மதிப்புள்ள காரை பரிசாக அளித்து அவரை கொடுத்துள்ளார் நடிகை ராசி கண்ணா.
பட வாய்ப்புகளை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ராசி கண்ணா அதனுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளிவந்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை வெளியிடுங்கள் என்று அவர்களுடைய ஆர்வத்தையும் தூண்டி விட்டுள்ளது.
ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட்டுகள் எழுதி வருகின்றனர். இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.