விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி.
அந்த சீரியலில் அவர் நடித்திருந்த கதாபாத்திரத்தின் மூலம் அவர் மேலும் புகழை அடைந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான வேறுசில சீரியல்களிலும் நடித்திருந்தார் குறிப்பாக நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்த இவர் சில காரணங்களுக்காக அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.
இந்த சீரியலில் இருந்து இவர் வெளியேற காரணம் இதுதான் என கண் காது மூக்கு என பல விஷயங்களை வைத்து பல கதைகள் உலா வந்தன இதைத்தொடர்ந்து தற்பொழுது கலர்ஸ் என்ற தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தில் விதவையாக நடித்து வருகின்றார்.
நடிகை ரட்சிதா மகாலட்சுமி கணவனை இழந்த ஒரு மனைவி குழந்தையை வளர்க்க என்னென்ன கஷ்டப்படுகிறாள் என்பதுதான் இந்த படத்தின் இந்த சீரியலின் சாராம்சம்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சித்தா மகாலட்சுமி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது இவர் மூக்குக் கண்ணாடி அணிந்துகொண்டு வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் மியா கலிஃபா நினைத்திடுவோம் என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்