கடற்கரையில் முழு தொடையும் தெரிய.. ஆட்டம் போடும் ரச்சிதா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் நடித்து வரும் ரச்சித்தா மகாலட்சுமி தற்பொழுது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்நிலையில் மூன்றாவதாக யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

முன்னதாக முதல் திருமணம் தோல்வியில் முடிந்து விவாகரத்து பெற்ற நடிகை ரச்சித்தா மகாலட்சுமி இரண்டாவதாக தன்னுடன் பணிபுரிந்த சக சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார்.

அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய இரண்டாவது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில் மூன்றாவதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் ரச்சித்தா மகாலட்சுமி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அவர் சீரியல் தயாரிப்பாளரா அல்லது திரைப்பட தயாரிப்பாளராக என்ற எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்த சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் ரச்சித்தா மகாலட்சுமி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில் தற்போது கடற்கரையில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பளபளக்கும் தொடைகள் பளிச்சென்று தெரியும்படி ஆட்டம் போட்டது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்த கருத்துகளை எழுதி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …