“ப்பா.. வேற லெவல்..” – சொட்ட சொட்ட நனைந்த உடையில்… நீச்சல் குளத்தில் ரச்சிதா மகாலட்சுமி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடரை பற்றி பேச வேண்டிய அவசியம் அதிக அளவு இல்லை. ஏனென்றால் சக்கை போடு போட்டு விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டை எகிற வைத்த சீரியல்களில் முக்கிய இடத்தில் இருக்கக்கூடிய சீரியலாக இந்த சீரியல் அமைந்திருந்தது.

மேலும் தற்போது எந்த சீரியலான சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாம் பகுதியில் அறிமுகமானவர்தான் ரச்சிதா மகாலட்சுமி. மேலும் இவர் இந்த சீரியலில் தனது பக்காவான நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக இல்லத்தரசிகளின் இல்லங்களில் குடி புகுந்தார் என கூறலாம்.

ஜீ தமிழில் நாச்சியாபுரம் என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். பொதுவாகவே சின்னத்திரையில் ஜொலித்த சின்னத்திரை நட்சத்திரங்கள் அனைத்தும் தற்போது வெள்ளி திரையை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் இவருக்கும் வெள்ளி திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் விரைவில் கிடைக்கும்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி இவரது புகைப்படங்கள் மற்றும் அன்றாட நடக்கும் நிகழ்வுகளை போட்டோக்களாகவோ, வீடியோக்களாகவோ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்து குட்டி தாஜ்மஹால் போல் காட்சியளிக்கிறார்.

தண்ணீரால் நனைந்த மேனியில் அங்கங்கள் அங்கங்கு பிதுங்கிக் கொண்டு வெளியே தெரிவதால் ரசிகர்கள் கண்களை கசக்கி அந்த பகுதிகளை ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.

மேலும் ஏக்கத்தில் இருக்கும் அவர்களுக்கு நல்ல விருந்தாக எந்த புகைப்படங்கள் அமைந்துவிட்டது என்று கூறலாம். மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் ஏற்கனவே புயல் மழை கொட்டி இருக்கு அதுல வேற நீங்க வேற நீச்சல் குளத்தில் என்று கேள்விகளை எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் எங்களுக்கு உங்களைப் பார்த்தால் ஜன்னி வந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து எந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வரும் ரசிகர்கள் இவருக்கு விரைவில் திரைப்பட வாய்ப்பு இந்த சிங்கிள் போட்டோவை பார்த்தாலே அமைந்துவிடும் என்று கூறியிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …