பிக்பாஸ் 6 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார் அம்மணி. தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் வாழ்ந்து வந்த அவர் ஒரு கட்டத்தில் அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
தொடர்ந்து அடுத்தடுத்த விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்தார். அதன் பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகிய ரச்சிதா மகாலட்சுமி கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக இவரைப் பற்றிய தகவல்கள் வெளியான போது ரசிகர்கள் பலரும் நம்ப மறுத்தனர்.
ஆனால், அதுதான் உண்மை என தெரிந்த பிறகு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். காதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ரச்சித்தா மகாலட்சுமி விரைவில் அவருடன் சேர்ந்து வாழவேண்டும் என்றும் தங்களுடைய ஆவலை வெளிப்படுத்தி வந்தனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரை நடிகர் தினேஷ் மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார். இடையில் சக்தி ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார். இது ஒரு பக்கமிருக்க நடிகை ரச்சிதா மகாலட்சுமி சமீபகாலமாக சினிமா ஹீரோயின்களுக்கு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் கொஞ்சம் ராவாத்தான் இருக்கு என்றும் அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.