கணவரை பிரிந்து வாழும் விஜய் டிவி சீரியல் நடிகை..! – தீயாய் பரவும் தகவல்..!

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி இரண்டாம் சீசன் சேற்றில் மூலமாக பாப்புலர் ஆனவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி ( Rachitha Mahalakshmi ). அந்த தொடர் மிகப்பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அடுத்த சீசனிலும் அவர் தான் ஹீரோயினாக நடித்தார்.அதன் பின் ஒரு இடைவெளி விட்டு தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் சீசனில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே ரச்சிதா நாம் இருவர் 2 தொடரில் இருந்து வெளியேறுகிறார் என தகவல் பரவி வந்தது. அவர் கன்னட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிப்பதால் தான் அந்த செய்தி பரவியது.மேலும் சீரியலில் ரச்சிதா நடித்து வந்த மஹா ரோலுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிட்டது.

செந்தில் டபுள் ரோலில் நடிக்க தொடங்கியபிறகு மஹா ரோலுக்கு அதிகம் காட்சிகள் இல்லை. அது ஏன் என ரசிகர்கள் கேட்க, அந்த கேள்வியை இயக்குனரிடம் சென்று கேளுங்கள் என கோபமாக கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஒரு நிமிஷம்.., மியா கலிஃபா-ன்னு நெனசிட்டோம்.. – வெறும் முண்டா பனியன்.. மொட்டை மாடியில்.. ரச்சிதா கிளுகிளு போஸ்..!

ச்சிதாவின் ரோல் மெயின் ரோலாக இருந்த காலம் போய் தற்போது ஓரமாக ஒட்டிக்கொண்டிருக்கும் ரோலாக மாற்றப்பட்டு விட்டது. அது அவரது ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.இந்நிலையில் தற்போது ரச்சிதா நாம் இருவர் சீரியலுக்கு குட்பை சொல்லி இருக்கிறார்.

வருத்தமான செய்தி…

இந்நிலையில், ரச்சிதா குறித்த வருத்தமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.ஆனால் இதுக்குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதே நேரம் இந்த தகவலுக்கு ரச்சிதா மற்றும் தினேஷ் தரப்பில் எந்த பதிலும், விளக்கமும் தந்ததாக செய்திகள் வெளியாகவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவி ஒளிப்பரப்பான ஹிட் சீரியல் ‘பிரிவோம் சந்திப்போம்’ . இந்த சீரியலின் மூலம் ரச்சிதா சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில் நடித்தவர் நடிகர் தினேஷ். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற இந்த சீரியல் மூலம் ரச்சிதா – தினேஷூக்கு இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஒரு ஆண்டாக தனி வாழ்க்கை..

சின்னத்திரை, குடும்ப வாழ்க்கை என பிஸியாக இருந்த ரச்சிதா, தற்போது கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் தனியாக தனது குடும்பத்தினருடன் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து இருப்பதாக, இவர்களை சமரசம் செய்து வைக்க இரு வீட்டாரும் முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் ரச்சிதா..! – வியர்த்து விறுவிறுத்து கிடக்கும் ரசிகர்கள்…!

இந்த தகவல் இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் மற்ற சின்னத்திரை பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் இருவரும் விரைவில் சேர வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகவும் உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *